நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டு ஆயுததாரிகள்!! அடுத்த குறி இவர்தானா...

CID - Sri Lanka Police Gotabaya Rajapaksa Sri Lanka
By Dharu Aug 29, 2025 05:34 PM GMT
Report

மூத்த பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க, மகிந்த அரசாங்கத்தின் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்து வெளிப்படுத்திய செய்திகளால் பலிவாங்கப்பட்ட வரலாறுக்கான நீதி இன்றுவரை கிடைக்கப்பெறாமல் தொடர்கின்றது.

இது லசந்தவை தாண்டி இலங்கை ஊடகத்துறைக்கு இன்றுவரை நீதி நிலைநாட்டப்படாத கறுப்பு புள்ளியாக காணப்படுகிறது.

குறிப்பாக, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் மிக் விமானக் கொள்முதல் (MiG deal) ஊழல் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கைகள் பெரும் அவர்களுக்கு சவால்களையும், சர்ச்சையை ஏற்படுத்தின.

தனது படுகொலைக்கு அரசாங்கமே பொறுப்பு என்று மறைமுகமாக குறிப்பிட்டிருந்த லசந்தவுக்கான நீதி அநுர அரசாங்கத்தில் நிலைநாட்டப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

மகிந்த காலத்தில் தொடங்கி, நல்லாட்சி காலம், மற்றும் கோட்டபய ஆட்சியிலும் லசந்தவின் படுகொலை குறித்த விசாரணைகள் மந்தமாகவே நடைபெற்று வந்திருந்தன.

2015 இல், இலங்கை குற்றப்புலனாய்வுத் துறையின் (CID) முன்னாள் புலனாய்வாளர் நிஷாந்த சில்வா, இந்தப் படுகொலையில் கோட்டாபயவுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இருப்பினும், 2025 ஜனவரியில், இலங்கையின் அட்டர்னி ஜெனரல் மூன்று சந்தேக நபர்களை பிணையில் செல்ல அனுமதித்திருந்தார். இது பத்திரிகையாளர் அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்த பின்னணியில் இலங்கையில் கோட்டாபய என்ற ஆட்சியாளர் தனது ஆட்சியில் செய்த கொடூரங்கள் தமிழர், சிங்களவர் என இனம், மதம் பாராது அரங்கேறிய வரலாறு இரத்தங்களால் பின்னிப்பிணைந்துள்ளது என இன்றும் அரசியல் ஆர்வளர்கள் விமர்சிக்கின்றனர்.

அதன் ஒரு அங்கமான லசந்த படுகொலையின் உண்மைகளை விரிவாக ஆராய்கிறது இன்றைய ஐ.பி.சி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி...

அரசாங்கத்தை எதிர்க்க இராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நாமல்

அரசாங்கத்தை எதிர்க்க இராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நாமல்

இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலக தலைவர்கள்: அம்பலமாகும் அரசியல்வாதிகள் தொடர்புகள்!

இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலக தலைவர்கள்: அம்பலமாகும் அரசியல்வாதிகள் தொடர்புகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021