நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டு ஆயுததாரிகள்!! அடுத்த குறி இவர்தானா...

CID - Sri Lanka Police Gotabaya Rajapaksa Sri Lanka
By Dharu Aug 29, 2025 05:34 PM GMT
Report

மூத்த பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க, மகிந்த அரசாங்கத்தின் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்து வெளிப்படுத்திய செய்திகளால் பலிவாங்கப்பட்ட வரலாறுக்கான நீதி இன்றுவரை கிடைக்கப்பெறாமல் தொடர்கின்றது.

இது லசந்தவை தாண்டி இலங்கை ஊடகத்துறைக்கு இன்றுவரை நீதி நிலைநாட்டப்படாத கறுப்பு புள்ளியாக காணப்படுகிறது.

குறிப்பாக, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் மிக் விமானக் கொள்முதல் (MiG deal) ஊழல் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கைகள் பெரும் அவர்களுக்கு சவால்களையும், சர்ச்சையை ஏற்படுத்தின.

தனது படுகொலைக்கு அரசாங்கமே பொறுப்பு என்று மறைமுகமாக குறிப்பிட்டிருந்த லசந்தவுக்கான நீதி அநுர அரசாங்கத்தில் நிலைநாட்டப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

மகிந்த காலத்தில் தொடங்கி, நல்லாட்சி காலம், மற்றும் கோட்டபய ஆட்சியிலும் லசந்தவின் படுகொலை குறித்த விசாரணைகள் மந்தமாகவே நடைபெற்று வந்திருந்தன.

2015 இல், இலங்கை குற்றப்புலனாய்வுத் துறையின் (CID) முன்னாள் புலனாய்வாளர் நிஷாந்த சில்வா, இந்தப் படுகொலையில் கோட்டாபயவுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இருப்பினும், 2025 ஜனவரியில், இலங்கையின் அட்டர்னி ஜெனரல் மூன்று சந்தேக நபர்களை பிணையில் செல்ல அனுமதித்திருந்தார். இது பத்திரிகையாளர் அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்த பின்னணியில் இலங்கையில் கோட்டாபய என்ற ஆட்சியாளர் தனது ஆட்சியில் செய்த கொடூரங்கள் தமிழர், சிங்களவர் என இனம், மதம் பாராது அரங்கேறிய வரலாறு இரத்தங்களால் பின்னிப்பிணைந்துள்ளது என இன்றும் அரசியல் ஆர்வளர்கள் விமர்சிக்கின்றனர்.

அதன் ஒரு அங்கமான லசந்த படுகொலையின் உண்மைகளை விரிவாக ஆராய்கிறது இன்றைய ஐ.பி.சி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி...

அரசாங்கத்தை எதிர்க்க இராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நாமல்

அரசாங்கத்தை எதிர்க்க இராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நாமல்

இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலக தலைவர்கள்: அம்பலமாகும் அரசியல்வாதிகள் தொடர்புகள்!

இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலக தலைவர்கள்: அம்பலமாகும் அரசியல்வாதிகள் தொடர்புகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்