இரண்டு ஆண்டுகளில் ராஜபக்சர்கள் சாதித்தது என்ன? விரக்தியிலுள்ள மக்கள் (காணொளி)
People
Basil Rajapaksa
Economy
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
SriLanka
By Chanakyan
ஆட்சி அமைத்து மிகக் குறுகிய காலப்பகுதியிலேயே மக்கள் ஆதரவை இழந்து கடும் நெருக்கடிகளை ராஜபக்சர்கள் எதிர்கொண்டிருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆட்சியைக் கொடுங்கள் மீட்சியைக் கொடுக்கின்றோம் என்று கூறி ஆட்சிப்பீடமேறிய சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிப் பீடமேறிய பின்னர் தொடர் தோல்விகளைத் தழுவிக் கொண்டனர். தற்போது இன்னும் மூன்று வருடங்களில் மீட்சியைக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர். மீட்சியைக் கொடுப்பார்களா?
இது தொடர்பிலே ஆராய்கின்றது இன்றைய நிஜக்கண்,
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்