சீரோவாகினார் ஜனாதிபதி கோட்டாபய - சிவாஜி பகிரங்கம்
covid
sri lanka
gotabaya
m.k sivaji
By Vanan
இலங்கையில் முதல் கொவிட் அலையின் போது ஹீரோவாக பார்க்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது சீரோவாக பார்க்கப்படுகிறார் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது நேற்று உடைக்கப்பட்ட நினைவுத் தூபி விவகாரம், நாட்டின் கொவிட் நிலை, சமகால அரசியல் நிலவரம் குறித்து பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்