அரச ஊழியர்களுக்கென நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்

Sri Lanka Economic Crisis Government Employee Sri Lanka IMF Sri Lanka
By Sathangani Dec 15, 2023 07:07 AM GMT
Report

இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதால் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரச வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். அதனாலேயே தற்போது வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உர மோசடியில் ஈடுபட்ட 07 நிறுவனங்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

உர மோசடியில் ஈடுபட்ட 07 நிறுவனங்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு


சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி

''நாட்டின் மொத்த வருமானம் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை எட்டக்கூடியதாக இருக்கிறது, நாட்டை கட்டியெழுப்ப பயணிக்க வேண்டிய வழியை அதிபர்  தெரிவித்திருக்கிறார்.

அரச ஊழியர்களுக்கென நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம் | Gov Officials Involved In Corruption And Fraud

அதன் பிரகாரம் செயற்பட்டு வருவதாலே தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் உதவியும் எமக்கு கிடைக்க இருக்கிறது.

வங்குரோத்து அடைந்திருக்கும் நாட்டை மீள கட்டியெழுப்ப அரச வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். அதனாலே தற்போது வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அரச வருமானங்களை சேகரிக்கும் அதிகாரிகள் அதனை முறையாக செய்ய வேண்டும்.

சீனாவை இலக்கு வைத்து பாரிய போட்டி! மூன்று நாடுகள் இணைந்து உருவாக்கவுள்ள போர் விமானம்

சீனாவை இலக்கு வைத்து பாரிய போட்டி! மூன்று நாடுகள் இணைந்து உருவாக்கவுள்ள போர் விமானம்


ஊழல் மோசடியில் ஈடுபடுபவர்கள்

கடந்த காலங்களில் இந்த அதிகாரிகள் தங்களின் பொறுப்பை முறையாக செய்யத் தவறியதாலேயே அரச வருமானம் குறைவடைந்திருந்தது.

அரச ஊழியர்களுக்கென நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம் | Gov Officials Involved In Corruption And Fraud

இந்த அதிகாரிகளின் மோசடிகளை நிறுத்த இவர்களின் செயற்பாடுகளை கண்காணிக்கவும் முறையாக செயற்படாத அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்கவும் தற்போது சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அரச வருமானம் சேகரிக்கும் அதிகாரிகளில் இருக்கும் ஊழல் மோசடிமிக்க அதிகாரிகளை கண்டுபிடிக்க வேண்டும். எதிர்வரும் ஜனவரி முதல் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்." என தெரிவித்தார்.

விசாவை இரத்து செய்த நாடு: பயணிப்போருக்கு அடித்த அதிர்ஷ்டம்

விசாவை இரத்து செய்த நாடு: பயணிப்போருக்கு அடித்த அதிர்ஷ்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024