அரச ஊழியர்களுள் பாரபட்சம் - மறுக்கப்பட்டுள்ள வாய்ப்பு
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
விவசாயத்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் நீண்டகாலத்துக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வழங்குவதில்லையென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாரிகள் இந்தத் தீர்மானத்துக்கு உட்பட்டவர்களென, அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலம் வெளிநாடு
மேலும், அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் நீண்ட காலம் வெளிநாடுகளுக்குச் சென்றால் அது நாட்டின் விவசாயத் துறையை வீழ்ச்சியடையச் செய்யுமெனவும், அமைச்சர் மகிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி