அநீதி இழைக்கும் அநுர அரசு : கிழக்கிலும் வெடித்த போராட்டம்

Anura Kumara Dissanayaka Sri Lanka Hospitals in Sri Lanka
By Raghav Feb 27, 2025 10:02 AM GMT
Report

மூதூர் (Mutur) தள வைத்தியசாலையின் தாதியர்கள் அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்றைய தினம் (27.02.2025) 12 மணி தொடக்கம் 1.00 மணி வரை சுமார் ஒரு மணித்தியாளங்கள் இடம்பெற்றுள்ளது.

2025ஆம் ஆண்டு வரவு செலவு திட்டமானது தமக்கு பாதகமாக அமைந்துள்ளதாக தெரிவித்து இவ் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசியலுக்குள் வருவாரா இளஞ்செழியன்? வந்தால் எப்படி வரவேண்டும்?

அரசியலுக்குள் வருவாரா இளஞ்செழியன்? வந்தால் எப்படி வரவேண்டும்?

மேலதிகநேர கொடுப்பனவு

இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண அரச தாதி உத்தியோகத்தர் சங்க தலைவர் எம்.எம்.பைஸாத் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்.

அநீதி இழைக்கும் அநுர அரசு : கிழக்கிலும் வெடித்த போராட்டம் | Government Employees Salaries To Increase

“நாடு பூராக அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தினால் நண்பகல் 12 மணி தொடக்கம் ஒரு மணி வரை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அந்த வகையில் மூதூர் தள வைத்தியசாலையிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

முடங்கிய வடக்கின் வைத்தியசாலைகள்....! போராட்டத்தில் குதித்த தாதியர்கள்

முடங்கிய வடக்கின் வைத்தியசாலைகள்....! போராட்டத்தில் குதித்த தாதியர்கள்

கவனயீர்ப்பு போராட்டம்

இம்முறை வரவு செலவு திட்டத்தில் அரசாங்கமானது சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் சம்பளத்தினை அதிகரித்திருக்கிறது.அந்த வகையில் தாதி உத்தியோகத்தர்களுக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அநீதி இழைக்கும் அநுர அரசு : கிழக்கிலும் வெடித்த போராட்டம் | Government Employees Salaries To Increase

இருப்பினும் தாதி உத்தியோகத்தர்களுக்கான மேலதிகநேர கொடுப்பனவு , விடுமுறை தின கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டதை விட இம்முறை குறைவாக வழங்கப்பட்டமையினாலே நாம் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்கின்றோம்.

அத்தோடு தமது பதவி உயர்வு காலமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.எழுத்து மூலமாக இந்த அரசாங்கத்திடம் எமது சங்கம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருந்த போதிலும் அதற்கு உரிய தீர்ப்பு கிடைக்கப்பெறவில்லை.அதனால் தான் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம்.

எமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம் ” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் உள்ள தாதியர்கள் கல்முனை நிந்தவூர் அக்கரைப்பற்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைகளின் முன்பாக ஒன்று கூடி இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

2025 வரவு செலவுத் திட்டத்தில் தன்னிச்சையாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று (27) ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்திருந்தது.

அநீதி இழைக்கும் அநுர அரசு : கிழக்கிலும் வெடித்த போராட்டம் | Government Employees Salaries To Increase

இதற்கமைய நோயாளிகளுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி கல்முனை நிந்தவூர் அக்கரைப்பற்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சில தாதியர்கள் எதிர்ப்பினை முன்னெடுத்ததை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை குறித்த போராட்டமானது வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாது எனவும் இன்று நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை மதிய உணவு வேளையில் போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் உப தலைவர் நாலக ஹெட்டியாராச்சி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பிரதேச பாடசாலையொன்றில் மீறப்பட்ட மனித உரிமை : சிக்கலில் மாணவர்கள்

தமிழர் பிரதேச பாடசாலையொன்றில் மீறப்பட்ட மனித உரிமை : சிக்கலில் மாணவர்கள்

ராஜபக்சக்களை பலிக்கடாவாக்கும் அநுர அரசு : நாமல் எம்.பி. ஆவேசம்

ராஜபக்சக்களை பலிக்கடாவாக்கும் அநுர அரசு : நாமல் எம்.பி. ஆவேசம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மட்டக்களப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம், Manchester, United Kingdom

27 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு, Toronto, Canada

30 Jan, 2025
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, தெஹிவளை

25 Feb, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

அன்புவழிபுரம், La Courneuve, France

26 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம், ஸ்கந்தபுரம், London, United Kingdom

23 Feb, 2025
மரண அறிவித்தல்

பூநகரி, Lüdenscheid, Germany

22 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Woodford Green, United Kingdom

28 Feb, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Nova Scotia, Canada

07 Feb, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு 1ம் வட்டாரம், கொக்குவில், St. Gallen, Switzerland

22 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி வடக்கு, London, United Kingdom

14 Feb, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, Jaffna

07 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர்

11 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நவக்கிரி, Scarborough, Canada

26 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, லுசேன், Switzerland

27 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை, Toronto, Canada

23 Feb, 2025
மரண அறிவித்தல்

உடுவில், யாழ்ப்பணம், Toronto, Canada

20 Feb, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பெரியகுளம், மீசாலை மேற்கு

24 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மாங்குளம், பேர்ண், Switzerland

26 Feb, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி