தமிழர் விவகாரத்தில் கவனயீனமாக செயற்படும் அநுர தரப்பு: சாணக்கியன் சாடல்

Anura Kumara Dissanayaka Shanakiyan Rasamanickam National People's Power - NPP
By Kanooshiya Sep 24, 2025 02:32 AM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள போதிலும் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைக்கு கூறும்படியாக எந்த தீர்வையும் முன்வைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஒரு வருட பூர்த்தியில் ஜனாதிபதி என்ன செய்தார் என்று எவரேனும் கேள்வி எழுப்புவார்களாயின் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்பதற்காக அவசரமாக யாழ்ப்பாணத்திலும் கொழும்பில் இம்மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி சில வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்ததாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வளமிக்க நாட்டை கட்டியெழுப்ப வந்தவர்கள் சுகபோக வாழ்க்கையில்: ஆளும் தரப்பை கிண்டல் செய்த நாமல்

வளமிக்க நாட்டை கட்டியெழுப்ப வந்தவர்கள் சுகபோக வாழ்க்கையில்: ஆளும் தரப்பை கிண்டல் செய்த நாமல்

காணி பிரச்சினை

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “ சில பிரச்சினைக்கு ஒரு வருடத்தினுள் தீர்வு காணமுடியாது.

தமிழர் விவகாரத்தில் கவனயீனமாக செயற்படும் அநுர தரப்பு: சாணக்கியன் சாடல் | Government Not Presented Any Solution Tamil People

எனினும், குறுகிய காலத்தின் தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் குறிப்பாக காணி தொடர்பான பிரச்சினைகளையேனும் அரசாங்கம் தீர்க்கவில்லை.

மயிலத்தமடு மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைக்கு அரசாங்கம் நிரந்தர தீர்வை வழங்கவில்லை.

நாமல் மற்றும் யோசிதவிற்கு ஏற்படப்போகும் சிக்கல் : சாதாரண இராணுவ வீரருடனான ஒப்பந்தம் அம்பலம்

நாமல் மற்றும் யோசிதவிற்கு ஏற்படப்போகும் சிக்கல் : சாதாரண இராணுவ வீரருடனான ஒப்பந்தம் அம்பலம்

இன முரண்பாடுகள்

இதற்கான முறையான வர்த்தமானியை அரசாங்க வெளியிட தாமதிக்குமாயின் இன முரண்பாடுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அத்துடன், மனித உரிமை மீறல்கள் தொடர்பான அரசாங்கத்தின் தீர்வு திட்டமும் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

தமிழர் விவகாரத்தில் கவனயீனமாக செயற்படும் அநுர தரப்பு: சாணக்கியன் சாடல் | Government Not Presented Any Solution Tamil People

யாழ்ப்பாணத்தில் மைதான நிர்மாணம் முன்னெடுக்கப்படும் காணியில் ஆயுதம் மீட்கப்படுகிறது, செம்மணியில் என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன, அதற்கான எந்த தீர்க்கமான தீர்மானங்களையும் அரசாங்கம் இதுவரையில் முன்வைக்கவில்லை.

2025 இல் மாகாண சபை தேர்தலை நடத்துவதாக கூறி, இன்று வரை அதற்கான சட்டத்தையேனும் நிறைவேற்ற அரசாங்கம் முன்வரவில்லை. அரசாங்கம் வாக்குறுதியளித்தவாறு நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதற்கும். புதிய அரசியலமைப்பை நிறுவுவதற்குமான பேச்சுவார்த்தைகளை கூட அரசாங்கம் ஆரம்பிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அநுர அரசுக்கு கிடைத்த வெற்றி : போட்டு தாக்கும் சாகர காரியவசம்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அநுர அரசுக்கு கிடைத்த வெற்றி : போட்டு தாக்கும் சாகர காரியவசம்

நாட்டை விட்டு தப்பிக்க முயன்ற யாழ். வாள்வெட்டுதாரி கட்டுநாயக்காவில் கைது

நாட்டை விட்டு தப்பிக்க முயன்ற யாழ். வாள்வெட்டுதாரி கட்டுநாயக்காவில் கைது

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
மரண அறிவித்தல்

சுன்னாகம், மலேசியா, Malaysia, கொழும்பு, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Kuching, Malaysia, கொழும்பு, சுழிபுரம், London, United Kingdom, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

ஜெயந்திநகர், பாரதிபுரம், பூநகரி, Wembley, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Scarborough, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Markham, Canada

24 Dec, 2021
33ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம்

25 Dec, 1992
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Markham, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஏழாலை தெற்கு

24 Dec, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, தெல்லிப்பளை, Toronto, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025