காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை: அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!

Sri Lankan Tamils Sri Lankan Peoples Northern Province of Sri Lanka Harshana Nanayakkara
By Dilakshan Aug 29, 2025 04:51 PM GMT
Report

இலங்கையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 2000 ஆம் ஆண்டிற்கு முன்னர் பதிவான 10,000-க்கும் மேற்பட்ட காணாமல் போனோர் முறைப்பாடுகள் குறித்து மீண்டும் விசாரணைகள் தொடங்கப்படும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்டுள்ளார்.

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு இன்று (29) அலரி மாளிகையில் காணாமல் போனோர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பேசிய போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

ராஜித மற்றும் ரத்தன தேரருக்கு சிறையில் மருத்துவ பரிசோதனை!

ராஜித மற்றும் ரத்தன தேரருக்கு சிறையில் மருத்துவ பரிசோதனை!


அமைச்சரவை அங்கீகாரம்

விசாரணைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே கிடைத்துள்ளதோடு, ரூ. 375 மில்லியன் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை: அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு! | Govt Probes Into Thousands Of Disappearances 

அத்துடன், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடு அலுவலகத்திற்கு புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் ஹர்ஷன குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தை எதிர்க்க இராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நாமல்

அரசாங்கத்தை எதிர்க்க இராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நாமல்


புதிய சட்டக் கட்டமைப்பு

இதேவேளை, கட்டாய மாயமாதல் என்பது குற்றம் என்றும், உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவை அரசு கொள்கையின் மையமாக இருக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை: அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு! | Govt Probes Into Thousands Of Disappearances

மேலும், நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்கம் ஆணைக்குழு (Truth and Reconciliation Commission) நிறுவப்படும் என்றும், நியாயமான நீதி வழங்கும் புதிய சட்டக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும், மாயமானோரின் குடும்பங்களுக்கு ஆதரவாக முழுமையான இழப்பீட்டு அமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டு ஆயுததாரிகள்!! அடுத்த குறி இவர்தானா...

நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டு ஆயுததாரிகள்!! அடுத்த குறி இவர்தானா...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024