எரிபொருள் நெருக்கடி! கிராம உத்தியோகத்தர்கள் எடுத்த முடிவு
Sri Lanka Economic Crisis
Sri Lanka Fuel Crisis
By Kanna
எரிபொருள் நெருக்கடி
கிராம உத்தியோகத்தர்கள் அனைவரும் வீட்டில் இருந்து தங்கள் கடமைகளை செய்ய முடிவெடுத்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்கா அரசாங்கம்
இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். அதுல சீலமானாராச்சி இதனை அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர், "அரசாங்கம் கிராம உத்தியோகத்தர்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையோ தீர்மானங்களோ எடுக்கவில்லை.
இதனால் இன்று (7) முதல் கடமை நிலையத்திற்கு செல்லாமல் வீட்டிலிருந்தவாறு கடமைகளை செய்ய எமது சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்" எனக் குறிப்பிட்டார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி