வவுனியாவில் கைக்குண்டு மீட்பு!
Srilanka
Vavuniya
Recovery
Grenade
By MKkamshan
வவுனியா ஓமந்தை பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
ஓமந்தை நாவற்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியில் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக ஓமந்தை காவல்துறையிடம் காணி உரிமையாளரால் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து காவல்துறையினரால் குறித்த கைக்குண்டு அகற்றப்பட்டு அதனை செயலிழக்கச்செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 4 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்