வத்தளையில் பதற்றம்! ஒருவர் பலி
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Kanna
வத்தளை – எலகந்த பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர், ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்துள்ளார்.
அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிச்சூடு
மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த அடையாளம் தெரியாத ஒருவரினால், இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இந்த மாதத்தில் இதுவரை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்