இலங்கை தொழிலாளர்களின் ​​6.9 மில்லியன் அமெரிக்க டொலர் மீது இணையவழி தாக்குதல்! அரசாங்கம் விளக்கம்

Sri Lanka Economic Crisis Israel
By Dharu Jun 24, 2026 05:58 AM GMT
Report

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய பணம் இணையவழித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள வாதங்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற பொய்ப் பிரசாரங்களைச் செய்வதிலிருந்து எதிர்க்கட்சிகள் விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலைமை குறித்து மேலும் விளக்கிய பிரதி அமைச்சர்,

கைது செய்யப்படுவதை தடுக்க கோரி கோட்டாபய மனு - இன்று விசாரணை

கைது செய்யப்படுவதை தடுக்க கோரி கோட்டாபய மனு - இன்று விசாரணை

இஸ்ரேலிய அரசாங்கம் 

“இலங்கை வங்கியும் 'குளோபல் ரெமிட்' என்ற சர்வதேச அமைப்பும் இணைந்து செயல்படுத்தும் ஒரு திட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட பணப் பரிமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

இலங்கை தொழிலாளர்களின் ​​6.9 மில்லியன் அமெரிக்க டொலர் மீது இணையவழி தாக்குதல்! அரசாங்கம் விளக்கம் | Lankan Worker Money Sent From Israel Cyberattack

சம்பந்தப்பட்ட குளோபல் ரெமிட் நிறுவனத்திற்கு எதிராக இஸ்ரேலிய அரசாங்கம் தற்போது நடத்தி வரும் ஒரு விசாரணையினால் தற்போதைய பிரச்சினை உருவாகியுள்ளது.

இந்த விசாரணையின் விளைவாக, சுமார் 5,100 இலங்கைத் தொழிலாளர்கள் தங்களது பணத்தைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

இருப்பினும், இது இலங்கைக்கு மட்டும் உரியதல்ல; அங்கு பணிபுரியும் பிற வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உட்பட, மொத்தம் சுமார் 11,400 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு தீவிரத்தால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி!

டெங்கு தீவிரத்தால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி!

​​6.9 மில்லியன் அமெரிக்க டொலர் 

தற்போது, ​​6.9 மில்லியன் அமெரிக்க டொலர் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. மேலும் குளோபல் ரெமிட் தனது தரப்பை இஸ்ரேலிய நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது.

 உரிய தொகையைச் செலுத்துவதற்குத் தாங்களே பொறுப்பு என அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதால், இப்பிரச்சனைக்கு மிக விரைவில் ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என அரசு எதிர்பார்க்கிறது.

அரசு ஏற்கனவே தூதரக மற்றும் நிறுவன ரீதியான மட்டங்களில் தலையிட்டு, இது தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதால், அனைத்து ஊடக நிறுவனங்களும் பொதுமக்களுக்குச் சரியான தகவல்களை மட்டுமே தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என துணை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி