குழந்தையை பள்ளிக்கு விட்டுவிட்டு வீடு திரும்பிய தந்தைக்கு நேர்ந்த விபரீதம்!
Sri Lanka Police Investigation
Death
By Dharu
குழந்தையை பள்ளிக்கு விட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தந்தை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (11) காலை பனமுர கம்பேன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கி சூட்டில் ராஜா தயானந்தா என்ற 50 வயது நபரே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கி பிரயோகம்
கம்பேன் புதிய வீதி பகுதியில் கைவிடப்பட்ட இரண்டு வீடுகளுக்கு அருகிலுள்ள இடத்திலேயே குறித்த துப்பாக்கி பிரயோகம் இடம் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பனாமுர காவல்துறையினர், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்