பல்பொருள் அங்காடிகளில் திருட்டு - கூரிய ஆயுத தாக்குதலில் இருவர் காயம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Dharu
நாடு முழுவதிலும் உள்ள பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் திருடப்படுவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருவதாகவும் சிரேஸ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு நகர மையத்தில் அமைந்துள்ள பிரதான பல்பொருள் அங்காடியின் முகாமையாளர் ஒருவர் கூறுகையில்,
காயமடைந்துள்ள இருவர்
“பல்பொருள் அங்காடியில் பொருட்களை திருடுபவர்கள் தொடர்ந்து அடையாளம் காணப்படுகிறது.
அந்த திருடர்கள் கூரிய ஆயுதங்களால் ஊழியர்களை காயப்படுத்துவது பிரச்சினையாக மாறியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பல்பொருள் அங்காடியின் ஊழியர்கள் இருவர் திருடர்களால் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டதில் காயமடைந்துள்ளதாக முகாமையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்