ராஜித சேனாரத்னவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
Dr Rajitha Senaratne
Supreme Court of Sri Lanka
Court of Appeal of Sri Lanka
By Thulsi
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் (Rajitha Senaratne) பிணை மனுவை நிராகரித்த கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையை எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இந்த மனு இன்று (23) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்