சுகாதார துறை ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்த போராட்டம்!
Srilanka
strike
Ravi Kumudesh
Health workers
Contracts
By MKkamshan
சுகாதாரத் துறை ஊழியர்கள் எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி முதல் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் (Ravi Kumudesh) தெரிவித்துள்ளார்.
சுகாதார நிபுணர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் 14 நாட்கள் கால அவகாசம் மார்ச் 1ஆம் திகதியுடன் நிறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிர்வாக அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு சமர்ப்பித்த சம்பள முன்மொழிவு முரண்பாடுகளை அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி