மில்லியன் கணக்கில் சொத்துக்களை ஈட்டிய விமல் வீரவன்ச : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Sri Lanka Politician Wimal Weerawansa Sri Lanka
By Kanooshiya Sep 17, 2025 02:54 PM GMT
Report

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு (Wimal Weerawansa) எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

இதனடிப்படையில், குறித்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று (17) பிறப்பித்துள்ளது.

யாழில் இடிந்து விழுந்தது வரலாற்று சிறப்புமிக்க மந்திரிமனை

யாழில் இடிந்து விழுந்தது வரலாற்று சிறப்புமிக்க மந்திரிமனை

பெறுமதியான சொத்து

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  அமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில் சுமார் 75 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் வெளிப்படுத்தத் தவறிய குற்றச்சாட்டின் கீழ் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மூலம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மில்லியன் கணக்கில் சொத்துக்களை ஈட்டிய விமல் வீரவன்ச : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Hearing Of Case Against Wimal Weerawansa

குறித்த வழக்கு இன்று (17) கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

அத்துமீறிய இந்திய மீனவர்கள் : நீதிமன்றின் உத்தரவு

அத்துமீறிய இந்திய மீனவர்கள் : நீதிமன்றின் உத்தரவு

நீதிமன்றில் முன்னிலை

விமல் வீரவன்ச சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி, குறித்த வழக்கு தொடர்பிலான ஆவணங்களை ஆய்வு செய்ய கால அவகாசம் அவசியம் எனவும் அதற்கான திகதியை வழங்குமாறும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மில்லியன் கணக்கில் சொத்துக்களை ஈட்டிய விமல் வீரவன்ச : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Hearing Of Case Against Wimal Weerawansa

இதனடிப்படையில், வழக்கு தொடர்பான சாட்சியங்களை எதிர்வரும் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையான சாட்சிகள் அன்றைய தினமும் நீதிமன்றில் முன்னலையாக வேண்டும் என நீதிபதி இதன்போது அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனி தமிழீழ கோரிக்கை : அன்ரன் பாலசிங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்ட சிங்கள ஊடகவியலாளர்

தனி தமிழீழ கோரிக்கை : அன்ரன் பாலசிங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்ட சிங்கள ஊடகவியலாளர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026