ஜே.வி.பியை வைத்து ரணில் செய்த சூழ்ச்சி! திரைமறைவு அரசியலை அம்பலப்படுத்திய ஹிருணிகா

Ranil Wickremesinghe Hirunika Premachandra Current Political Scenario
By Shalini Balachandran Aug 25, 2025 12:19 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மலிக் சமரவிக்கிரமவை (Malik Samarawickrama) வைத்து நடத்திய சூழ்ச்சி அவருக்கே விணையாக மாறும் என அவர் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இருந்து போது புதிய உறுப்பினராக நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலைக்கு சென்று குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்த போது எனக்கு தெரிந்த சிரேஷ்ட அமைச்சர்கள் அந்த இடத்தில் உட்கார வேண்டாம், அதில் ஜே.பி.வி உறுப்பினர்கள் மூவருக்கானது என்றார்.

சர்ச்சையை கிளப்பிய யூடியூபரின் காவல்துறை பாதுகாப்பு நீக்கம்

சர்ச்சையை கிளப்பிய யூடியூபரின் காவல்துறை பாதுகாப்பு நீக்கம்

ஒரே மேசை

நானும் வேறு மேசையில் அமர்ந்து அதை அவதானித்தேன்,அப்போது அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), விஜித ஹேரத் (Vijitha Herath) மற்றும் சுனில் அந்துன்னெத்தி (Sunil Handunneththi) ஆகியோர் வந்து அமர்ந்தனர்.

அதன் பின்னர் அவர்களுடன் மலிக் சமரவிக்கிரமவும் வந்து அமர்ந்து நீண்ட கால நண்பர்கள் போல் கதைத்து பேசினர்.

ஜே.வி.பியை வைத்து ரணில் செய்த சூழ்ச்சி! திரைமறைவு அரசியலை அம்பலப்படுத்திய ஹிருணிகா | Hirunika Blames Ranil S Wrong Moves In Politics

நாடாளுமன்றில் நீண்ட காலம் இருப்பவர்கள் ஒரே மேசையில் அமர்வது வழமையாகும்.

இன்று கூட மலிக் சமரவிக்கிரம அரசாங்கத்தில் தொடர்புபட்டுள்ளார் என்றவாறான கதைகள் வெளிக்கிளம்பி உள்ளன.

காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி செம்மணியில் மாபெரும் போராட்டம்

காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி செம்மணியில் மாபெரும் போராட்டம்

ஏறிவந்த ஏணி

நெருப்பிலாமல் புகையாது என்பார்கள், கடந்த சம்பவங்களை உற்று நோக்கினால் உண்மை புரிந்து விடும்.

மலிக்கின் ஜே.வி.பியுடனான நீண்ட நட்பு, தம்மை பாதுகாக்கும் என தப்பு கணக்கு போட்டுவிட்டார்.

ஜே.வி.பியை வைத்து ரணில் செய்த சூழ்ச்சி! திரைமறைவு அரசியலை அம்பலப்படுத்திய ஹிருணிகா | Hirunika Blames Ranil S Wrong Moves In Politics

மலிக் தேசிய மக்கள் சக்திக்கு உதவி செய்திருக்கலாம் இப்போது அவர்களுக்கு அவர் தேவையில்லைதானே.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதால் ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பது தானே சம்பிரதாயமாகும்.

ரணிலை படுகொலை செய்யுமாறு வெளியான பதிவால் சர்ச்சை!

ரணிலை படுகொலை செய்யுமாறு வெளியான பதிவால் சர்ச்சை!

தவறான தீர்மானங்கள்

ஜனாதிபதி தேர்தலில் கூட சஜித்தை தோற்கடிப்பதிலேயே ரணில் செயற்பட்டார், அநுர தனது நண்பர் என்று குறிப்பிட்ட அவர் அநுர வெற்றிபெறுவார் என்று கூறினார்.

ரணில் விக்ரமசிங்க டீல் அரசியல் சதுரங்க விளையாட்டில் முன்னிலை வகிப்பவர், அவரின் சூழ்ச்சி அரசியலில் தப்பு நடந்த இடமாக நான் இதை கருதுகிறேன்.

ஜே.வி.பியை வைத்து ரணில் செய்த சூழ்ச்சி! திரைமறைவு அரசியலை அம்பலப்படுத்திய ஹிருணிகா | Hirunika Blames Ranil S Wrong Moves In Politics

ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்தெறிந்து விட்டு அரசியலில் பாதுகாப்பாக இருந்தார், நாடு வங்குரோத்தான போதும் அவரின் அரசியல் நிலைத்தது.

ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் அவருக்கு ஏற்பட்ட பாதகம் அறிதாகவே இருந்தது, அவர் எடுத்த அனைத்து தவறான தீர்மானங்களிலும் விலகி சென்ற அவருக்கு இது பாதகமாக அமைந்தது என நான் நினைக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் அடுத்த மாதம் முதல் கடவுச்சீட்டு விநியோகம் ஆரம்பம்

யாழில் அடுத்த மாதம் முதல் கடவுச்சீட்டு விநியோகம் ஆரம்பம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021