ஹோட்டல் விருந்துபசாரங்களுக்கு விதிக்கப்பட்டது தடை
corona
hotel
shavendrasilva
prohipit
By Sumithiran
ஹோட்டல்களில் இடம்பெறும் விருந்துபசாரங்கள், கூட்டங்கள், நிகழ்வுகள் மற்றும் இரவுநேர கேளிக்கை போன்றவற்றுக்கு இன்று (01) இரவு 10 மணி தொடக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அமுலில் இருக்கும் என்று கொவிட் 19 வைரசு தொற்று பரவலை தடுக்கும் செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்தே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்