கோட்டா கோ கம வன்முறையின் எதிரொலி!! மகிந்தவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
Human Rights Commission Of Sri Lanka
Mahinda Rajapaksa
Sri Lankan protests
Galle Face Riots
By Kanna
மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை அழைத்து வாக்குமூலம் பெறுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மே 9 ஆம் திகதி நடைபெற்ற கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம போராட்டத்தின் மீதான மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே முன்னாள் பிரதமர் அழைக்கப்பட்டுள்ளார்.
நாமல் உட்பட ஏனையவர்களுக்கும் அழைப்பு
முன்னாள் பிரதமர்மகிந்த ராஜபக்சவுக்கு மேலதிகமாக, முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அமைச்சரவை அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோரும் எதிர்வரும் புதன்கிழமை(1) ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி நாளை (30) மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 3 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி