தாயக வளத்தை சூறையாடுவதற்கு இடமளிக்கக் கூடாது - கடற்றொழிலாளர்கள் கோரிக்கை

Indian fishermen Jaffna Mullaitivu
By Vanan Dec 01, 2022 11:15 PM GMT
Report

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழக கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களின் படகுகளை விடுக்க வேண்டாம் என தமிழர் தாயக கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர் தாயக வளத்தை சூறையாடுவதற்கு தமிழக கடற்றொழிலாளர்களுக்கு இடமளிக்கக் கூடாது என முல்லைத்தீவு கடற்றொழில் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் கடந்த 28 ஆம் திகதி மீன்பித்த நிலையில் வைகது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் 24 பேர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற கட்டணையின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் போராட்டம்

தாயக வளத்தை சூறையாடுவதற்கு இடமளிக்கக் கூடாது - கடற்றொழிலாளர்கள் கோரிக்கை | Illegal Fishing In Sri Lankan Waters Navy Protest

அவர்களிடமிருந்து ஐந்து படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்திருந்தனர். எதிர்வரும் 12ஆம் திகதி வரை இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த கடற்றொழிலாளர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஸ்ராலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

தமிழக கடற்றொழிலாளர்களின் 105 படகுகள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். குறித்த கடற்றொழிலாளர்களை விடுவிக்குமாறு தமிழகத்தில் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கடற்றொழில் சம்மேளனம் கண்டனம்

தாயக வளத்தை சூறையாடுவதற்கு இடமளிக்கக் கூடாது - கடற்றொழிலாளர்கள் கோரிக்கை | Illegal Fishing In Sri Lankan Waters Navy Protest

இந்த நிலையில் இந்திய கடற்றொழிலாளர்கள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு முல்லைத்தீவு கடற்றொழில் சம்மேளனம் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், படகுகளை விடுவிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் சம்மேளன தலைவர் வி.அருள்நாதன் மற்றும் வண்ணாங்குளம் கிராமிய கடற்றொழில் சங்க தலைவர் வே.சிவகுமார் ஆகியோர் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று ஊடகசந்திப்பை நடத்தியிருந்தனர்.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024