சட்டவிரோதமாக எரிவாயு விநியோகம் - இருவர் கைது!!
Sri Lanka Police
Colombo
Litro Gas
Sri Lanka Police Investigation
By Kanna
அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் லிட்ரோ எரிவாயுவை விற்பனை செய்த இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
ராஜகிரிய - மிரிஹான பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அவர்களிடம் இருந்து 12 லிட்ரோ எரிவாயு தாங்கிகள் கைப்பெற்றப்பட்டதுடன், குறித்த எரிவாயு தாங்கிகள் மேலதிக விசாரணைக்காக நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 3 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி