சிறைக்குள் அடித்து கொல்லப்பட்டாரா இம்ரான் கான்...! வெடித்த சர்ச்சை
Pakistan
Imran Khan
World
By Shalini Balachandran
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைக்குள் கொல்லப்பட்டதாக சர்ச்சைக்குரிய தகவல் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றது.
அவர் சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குற்றச்சாட்டை பலுசிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சகம் இக்கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reports are now surfacing from inside the prisons of PUnjabi Pakistan that Imran Khan, who was being held in custody, has been killed by Asim Munir and his ISI administration according to several news outlets. If this information is confirmed to be true, it marks the absolute end… pic.twitter.com/SbbVB5uJll
— Ministry of Foreign Affairs Baluchistan (@BaluchistanMFA) November 26, 2025
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 9 மணி நேரம் முன்
ஈழத் தமிழரின் அடையாளமாக பிரபாகரன் என்ற மந்திரப் பெயர்…
11 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி