பதவி விலகினார் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் - சஜித்துக்கு பறந்த கடிதம்
SJB
Sajith Premadasa
Sri Lankan political crisis
By Thulsi
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தவிசாளர் இம்தியாஸ் பக்கீர் மார்கர் (Imthiaz Bakeer Markar) தனது தவிசாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது பதவி விலகல் கடிதத்தை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கட்சியின் உட்பூசல்
“தவிசாளர் பதவியிலிருந்து விலகினாலும், ஐக்கிய மக்கள் சக்தியில் தொடர்ந்து பயணிப்பேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் உட்பூசல் நிலைமைகளை கருத்தில் கொண்டே அவர் பதவி விலகல் செய்துள்ளதாக அரசியல் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
2 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்