மனித உரிமைப்பேரவை முன்றலில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் நீதிகோரி போராட்டம்
in front of un
michel bachale
By Vanan
மனித உரிமைப்பேரவை முன்றலில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் நீதிகோரும் போராட்டங்கள் இன்று இடம்பெற்றிருந்தன.
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நேற்று மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைத்த இலங்கை தொடர்பான அறிக்கையிடலுக்கு இன்று சிறிலங்காவின் வெளியுறவுஅமைச்சர் ஜி.எல். பீரிஸ் பதிலளித்து உரை நிகழ்த்தியிருந்த நிலையில் இவர்களது போராட்டம் இடம்பெற்றிருந்தது.
தமிழ்ப் பண்பாட்டு வலையம் மற்றும் அனைத்துலக மனித உரிமைச் சங்கம் ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் தமிழினப் படுகொலைக்குரிய சாட்சியப்பதிவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்