மனித உரிமைப்பேரவை முன்றலில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் நீதிகோரி போராட்டம்
in front of un
michel bachale
By Vanan
மனித உரிமைப்பேரவை முன்றலில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் நீதிகோரும் போராட்டங்கள் இன்று இடம்பெற்றிருந்தன.
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நேற்று மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைத்த இலங்கை தொடர்பான அறிக்கையிடலுக்கு இன்று சிறிலங்காவின் வெளியுறவுஅமைச்சர் ஜி.எல். பீரிஸ் பதிலளித்து உரை நிகழ்த்தியிருந்த நிலையில் இவர்களது போராட்டம் இடம்பெற்றிருந்தது.
தமிழ்ப் பண்பாட்டு வலையம் மற்றும் அனைத்துலக மனித உரிமைச் சங்கம் ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் தமிழினப் படுகொலைக்குரிய சாட்சியப்பதிவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்