இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கடன் அட்டைகளின் பாவனை
Central Bank of Sri Lanka
Sri Lanka
Sri Lankan Peoples
By Harrish
நாட்டில் கடன் அட்டைகளின் பாவனையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி(Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், கடந்த(2024) நவம்பர் மாதம் 19 இலட்சத்து 51, 654 ஆக இருந்த கடன் அட்டைகளின் பயன்பாடு டிசம்பர் மாதம் 19 இலட்சத்து 70,130 ஆக அதிகரித்துள்ளது.
கடன் அட்டை பாவனை
அதேநேரம், 2023ஆம் ஆண்டு டிசம்பரில் பதிவான கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,917,085 ஆக காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடனட்டைகளின் பயன்பாடு, வளர்ச்சி போக்கைக் காண்பித்துள்ளதாக மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்