வைப்பிலிடப்பட்டது அதிகரிக்கப்பட்ட ஆசிரியர்களின் சம்பளம்!
Ministry of Education
Government Employee
Sri Lankan Peoples
Teachers
By Dilakshan
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்பட்ட ஆசிரியர்களின் சம்பளம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இன்று(20) வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் சம்பளம்
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, கல்வி சேவைகள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் சம்பளம் இந்த ஆண்டு முதலாம் திகதி முதல் மீண்டும் அதிகரித்துள்ளது.

இதன்படி, தொடர்புடைய ஆசிரியர்களின் சம்பளமும் இன்று வைப்பில் இடப்பட்டதாக அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி