ஓநாய் கண்ணீர் வடித்து தமிழர்களை ஏமாற்றும் இலங்கை அரசு - பேரணியில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய தாய்!

Sri Lankan Tamils Jaffna Sri Lankan protests Black Day for Tamils of Sri Lanka
By Pakirathan Feb 04, 2023 12:24 PM GMT
Pakirathan

Pakirathan

in சமூகம்
Report

ஒப்படைக்கப்பட்ட எங்களது பிள்ளைகளை மீளக் கையளித்து, எமது கோரிக்கைகளை நிறைவேற்றினால் நாங்கள் எதற்கு இந்தப் போராட்டத்தை செய்யப்போகிறோம், வீடுகளில் இருந்திருப்போம்.

இவ்வாறு, இன்றைய வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் மக்கள் பேரணியில் கலந்து கொண்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்களது 17000 பிள்ளைகளில் சொற்ப எண்ணிக்கையான பிள்ளைகளே விடுதலை செய்யப்பட்டிருந்தனர், அவ்வாறு விடுவிக்கப்பட்ட பிள்ளைகளும் நீண்டநாள் உயிருடன் வாழவில்லை, மிகுதி பிள்ளைகள் எங்கே எனத் தெரியாது, இவை யாவற்றிற்கும் இலங்கை அரசு பொறுப்புக்கூற வேண்டும் என அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

ஓநாய் கண்ணீர் வடிக்கும் இலங்கை அரசு 

ஓநாய் கண்ணீர் வடித்து தமிழர்களை ஏமாற்றும் இலங்கை அரசு - பேரணியில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய தாய்! | Independence Day Black Day University Protest Sl

காவல்துறை மற்றும் இராணுவத்தினரின் அத்துமீறல்கள், எமது தமிழ் சமூகத்தின் மீதான அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

எமது பெரும்பகுதி நிலங்களை அபகரித்துவிட்டு, சொற்ப காணிகளை விடுவித்து விட்டு ஓநாய் கண்ணீர் வடிப்பது போல் இலங்கை அரசு, தமிழ் மக்களை ஏமாற்றி கபட நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

உயிரோடு ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளை மீண்டும் எங்களிடம் கையளிக்க வேண்டும் அல்லது நாங்கள் ஒப்படைத்த எமது பிள்ளைகள் எங்கே என்றாவது கூற வேண்டும், இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்றைய பேரணியில் தெரிவித்துள்ளனர்.


ReeCha
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016