இலங்கைத்தமிழர்கள் உட்பட மூவர் : இந்திய விமான நிலையத்தில் அதிரடி கைது

Sri Lankan Tamils Sri Lanka India
By Sumithiran Feb 15, 2025 10:29 PM GMT
Report

இந்தியாவில்(india) உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) பணியாளர்கள், ரூ.2.12 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற இரண்டு இலங்கைத் தமிழர்கள் (sri lankan tamils)உட்பட மூன்று பயணிகளை கைது செய்தனர்.

சந்தேக நபர்கள் இலங்கையைச் சேர்ந்த விமல்ராஜ் துரைசிங்கம் மற்றும் திலீபன் ஜெயந்திகுமார் மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த வீர குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான செயற்பாடு

அதிகாரிகளின் கூற்றுப்படி, CISF இன் குற்றம் மற்றும் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த விஷால் குமார், மூவரின் சந்தேகத்திற்கிடமான நடத்தையைக் கவனித்து விசாரணையைத் தொடங்கினார்.

இலங்கைத்தமிழர்கள் உட்பட மூவர் : இந்திய விமான நிலையத்தில் அதிரடி கைது | India Arrested Two Sri Lankans

அவரது விசாரணையில், யூரோக்கள், அமெரிக்க டொலர்கள், ரியால்ஸ் மற்றும் பிற மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் அவர்களிடம் இருந்து கணிசமான அளவு பறிமுதல் செய்யப்பட்டன.

வெளிநாடொன்றில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் மீட்பு

வெளிநாடொன்றில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் மீட்பு

பெரிய கடத்தல் வலையமைப்பு

பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமுலாக்க இயக்குனரக அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களை மேலும் விசாரணைக்காக காவலில் எடுத்தனர்.

இலங்கைத்தமிழர்கள் உட்பட மூவர் : இந்திய விமான நிலையத்தில் அதிரடி கைது | India Arrested Two Sri Lankans

அதிகாரிகள் இப்போது நாணயத்தின் மூலத்தை ஆராய்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு பெரிய கடத்தல் வலையமைப்பின் ஒரு பகுதியாக இருந்தார்களா என்பதைக் கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர்.

இந்திய உயர் ஸ்தானிகரின் உயர்மட்ட சந்திப்பு

இந்திய உயர் ஸ்தானிகரின் உயர்மட்ட சந்திப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024