இலங்கைத்தமிழர்கள் உட்பட மூவர் : இந்திய விமான நிலையத்தில் அதிரடி கைது

Sri Lankan Tamils Sri Lanka India
By Sumithiran Feb 15, 2025 10:29 PM GMT
Report

இந்தியாவில்(india) உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) பணியாளர்கள், ரூ.2.12 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற இரண்டு இலங்கைத் தமிழர்கள் (sri lankan tamils)உட்பட மூன்று பயணிகளை கைது செய்தனர்.

சந்தேக நபர்கள் இலங்கையைச் சேர்ந்த விமல்ராஜ் துரைசிங்கம் மற்றும் திலீபன் ஜெயந்திகுமார் மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த வீர குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான செயற்பாடு

அதிகாரிகளின் கூற்றுப்படி, CISF இன் குற்றம் மற்றும் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த விஷால் குமார், மூவரின் சந்தேகத்திற்கிடமான நடத்தையைக் கவனித்து விசாரணையைத் தொடங்கினார்.

இலங்கைத்தமிழர்கள் உட்பட மூவர் : இந்திய விமான நிலையத்தில் அதிரடி கைது | India Arrested Two Sri Lankans

அவரது விசாரணையில், யூரோக்கள், அமெரிக்க டொலர்கள், ரியால்ஸ் மற்றும் பிற மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் அவர்களிடம் இருந்து கணிசமான அளவு பறிமுதல் செய்யப்பட்டன.

வெளிநாடொன்றில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் மீட்பு

வெளிநாடொன்றில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் மீட்பு

பெரிய கடத்தல் வலையமைப்பு

பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமுலாக்க இயக்குனரக அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களை மேலும் விசாரணைக்காக காவலில் எடுத்தனர்.

இலங்கைத்தமிழர்கள் உட்பட மூவர் : இந்திய விமான நிலையத்தில் அதிரடி கைது | India Arrested Two Sri Lankans

அதிகாரிகள் இப்போது நாணயத்தின் மூலத்தை ஆராய்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு பெரிய கடத்தல் வலையமைப்பின் ஒரு பகுதியாக இருந்தார்களா என்பதைக் கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர்.

இந்திய உயர் ஸ்தானிகரின் உயர்மட்ட சந்திப்பு

இந்திய உயர் ஸ்தானிகரின் உயர்மட்ட சந்திப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015