போா் விமானங்களை தரையிறக்கி ஒத்திகையில் இறங்கிய இந்தியா : அதிகரித்துள்ள போர் பதற்றம்

Pakistan India World
By Shalini Balachandran May 02, 2025 09:28 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

போா் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய (India) விமானப் படை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ்-மீரட் இடையேயான கங்கா விரைவுச் சாலையில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுதளத்தில் முதல் முறையாக போா் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய விமானப் படை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

போா் மற்றும் அவசர காலங்களில் பயன்படுத்தக் கூடிய இந்த ஓடுதளத்தில் பகலில் மட்டுமல்லாது இரவிலும் போா் விமானங்கள் தரையிறங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா பதிலடி கொடுக்கும்..! அமெரிக்காவில் எதிரொலித்த குரல்

இந்தியா பதிலடி கொடுக்கும்..! அமெரிக்காவில் எதிரொலித்த குரல்

பதற்றமான சூழல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், போா் விமானங்களின் ஒத்திகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

விமானப் படையின் தயாா்நிலையை உறுதி செய்வதில் முக்கிய மைல்கல்லாகவும் இது அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

போா் விமானங்களை தரையிறக்கி ஒத்திகையில் இறங்கிய இந்தியா : அதிகரித்துள்ள போர் பதற்றம் | India Begins Rehearsals By Landing Fighter Jets

உத்தர பிரதேசத்தில் ஏற்கெனவே லக்னெள-ஆக்ரா (உன்னாவ்), பூா்வாஞ்சல் (சுல்தான்பூா்), புந்தேல்கண்ட் (இடாவா) ஆகிய மூன்று விரைவுச் சாலைகளில் போா் விமானங்களைத் தரையிறக்கும் வகையில் அவசரகால ஓடுதளங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று ஓடுதளங்களிலும் பகல் நேரத்தில் மட்டுமே போா் விமானங்களைத் தரையிறக்க முடியும்.

முடக்கப்படவுள்ள பாகிஸ்தானுக்கான உலகளாவிய நிதி : இந்தியாவின் அதிரடி ஆட்டம்

முடக்கப்படவுள்ள பாகிஸ்தானுக்கான உலகளாவிய நிதி : இந்தியாவின் அதிரடி ஆட்டம்

போா் விமானங்கள்

இருப்பினும், கங்கா விரைவுச் சாலையில் இரவிலும் போா் விமானங்களைத் தரையிறக்கும் வசதியுடன் அவசரகால ஓடுபாதை கட்டமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் போா் விமானங்கள் பகலில் மட்டுமன்றி இரவிலும் தரையிறங்கக் கூடிய நாட்டின் முதல் விரைவுச் சாலை என்ற சிறப்பை கங்கா விரைவுச் சாலை பெற்றுள்ளது.

போா் விமானங்களை தரையிறக்கி ஒத்திகையில் இறங்கிய இந்தியா : அதிகரித்துள்ள போர் பதற்றம் | India Begins Rehearsals By Landing Fighter Jets

இச்சாலையில் 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுபாதை கட்டமைப்புப் பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், போா் விமானங்களைத் தரையிறக்குதல், தாழ்வாக பறத்தல் மற்றும் புறப்படுதலை பரிசோதிக்கும் இரண்டு நாள் ஒத்திகையை இந்திய விமானப் படை தொடங்கியது.

உயரதிகாரிகளின் மேற்பாா்வையில், ரஃபேல், சுகோய், மிராஜ்-2000, மிக்-29, ஜாகுவாா் ஆகிய போா் விமானங்கள், சி-130ஜே சூப்பா் ஹெல்குலிஸ், ஏஎன்-32 ஆகிய சரக்குப் போக்குவரத்து விமானங்கள், எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டா் ஆகியவை ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன.  

இந்தியாவில் அதிரடியாக முடக்கப்பட்ட பாகிஸ்தான் பிரபலங்களின் சமூக வலைதளங்கள்

இந்தியாவில் அதிரடியாக முடக்கப்பட்ட பாகிஸ்தான் பிரபலங்களின் சமூக வலைதளங்கள்

பாதுகாப்பு 

ஓடுதளத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை உறுதிசெய்ய 250 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பள்ளி மாணவா்கள் மற்றும் உள்ளூா் மக்கள் இந்த ஒத்திகையை ஆா்வத்துடன் பாா்வையிட்டனா்.

போா் விமானங்களை தரையிறக்கி ஒத்திகையில் இறங்கிய இந்தியா : அதிகரித்துள்ள போர் பதற்றம் | India Begins Rehearsals By Landing Fighter Jets

ரூபாய் 36,230 கோடி மதிப்பீட்டில் மீரட்-பிரயாக்ராஜ் இடையே 594 கி.மீ. தொலைவிலான கங்கா விரைவுச் சாலைத் திட்டத்துக்கு (6 வழிச் சாலை) கடந்த 2021இல் ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும், அரசு-தனியாா் பங்களிப்பு முறையில் இச்சாலை கட்டமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உக்ரேனிய படைகளில் அமர்த்தப்படும் சிறார்கள் : புடின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

உக்ரேனிய படைகளில் அமர்த்தப்படும் சிறார்கள் : புடின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         
ReeCha
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025