வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு இந்தியா அளித்த உதவி

Mannar Mullaitivu Sri Lanka India Floods In Sri Lanka
By Sumithiran Dec 08, 2024 04:17 PM GMT
Report

அண்மையில் ஏற்பட்ட சீரற்றகாலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு இந்தியா(india) நிவாரண உதவிகளை அளித்துள்ளது. 

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சார்பில் யாழ்ப்பாணத்தில்(jaffna) உள்ள இந்தியத் தூதரகத் தூதுவர் சாய் முரளி(Shri. Sai Murali), நேற்று(07) எம்பி காதர் மஸ்தானுடன் (Kader Masthan)இந்த உதவிப்பொருட்களை வழங்கி வைத்தார்.

பேசாலை மற்றும் வெள்ளாங்குளம் கிராமங்கள் (மன்னார் மாவட்டம்) மற்றும் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு (முல்லைத்தீவு மாவட்டம்) ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2,100 குடும்பங்கள் அத்தியாவசிய உதவிகளைப் பெற்றனர்.

சதொசவில் தேங்காய் வாங்க வந்த மக்களுக்கு கிடைத்த ஏமாற்றம்

சதொசவில் தேங்காய் வாங்க வந்த மக்களுக்கு கிடைத்த ஏமாற்றம்

கடினமான நேரத்தில் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள்

நிவாரணப் பொதியில் பாய்கள் மற்றும் போர்வைகள் ஆகியவை அடங்கும். இந்த கடினமான நேரத்தில் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இந்த உதவிகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு இந்தியா அளித்த உதவி | India Relief To Flood Hit Northern Province

அண்டை நாடுகளுக்கு முதலில்” கொள்கை

இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கு முதலில்” கொள்கையை வலியுறுத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை இந்த உதவி பிரதிபலிப்பதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு இந்தியா அளித்த உதவி | India Relief To Flood Hit Northern Province

பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள நிவாரணத்தை உறுதி செய்வதன் மூலம், தேவைப்படும் நேரங்களில் அண்டை நாடுகளுக்கு ஆதரவாக நிற்பதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளதாக உயர் ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.  

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைய வாய்ப்பு! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைய வாய்ப்பு! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025