இலங்கையை சீர்குலைக்கும் நடவடிக்கை - நாடு திரும்பாத இந்திய புலனாய்வாளர்கள் வெளியாகிய பின்னணி

Narendra Modi LTTE Leader Rajapaksa Family India Pazha Nedumaran
By Sumithiran Feb 15, 2023 03:22 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

இலங்கையில் தொடர்ச்சியாக இந்தியா தனது புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ஆனால் இலங்கை, இந்தியாவில் இவ்வாறான செயற்பாடுகளை செய்யவில்லை என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்தியாவின் புலனாய்வு


இதன் போது கருத்து தெரிவித்த அவர்,  இந்தியாவின் ரோ அமைப்பை சேர்ந்த புலனாய்வாளர் பத்திரிக்கை ஒன்றிற்கு இந்தியாவின் புலனாய்வு தொடர்பான பல விடயங்களை கூறி இருந்தார் என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தியா தன்னை சூழவுள்ள நாடுகளான இலங்கை,பங்களாதேஷ், பாக்கிஸ்தான், நேபாளம் போன்ற பல நாடுகளை எவ்வாறு கண்காணிக்கிறது, அவர்களின் அரசியலில் எவ்வாறு தலையிடுகின்றது என கூறியுள்ளார்.

மேலும் குறித்த புலனாய்வாளர் இலங்கையில் பல வருடங்களாக புலனாய்வு வேலையில் ஈடுபட்டவர் எனவும் ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு தான் இந்தியா அவரை அழைத்தது எனவும் கூறியுள்ளார்.

மீண்டும் ராஜபக்சக்களை ஆட்சிக்கு

இலங்கையை சீர்குலைக்கும் நடவடிக்கை - நாடு திரும்பாத இந்திய புலனாய்வாளர்கள் வெளியாகிய பின்னணி | India S Investigators In Srilanka Modi Came

அதேபோன்று 2017 ஆம் ஆண்டு மோடியுடன் சென்ற பல புலனாய்வாளர்கள் இந்தியாவிற்கு திரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்தும் முகமாக கருத்துக்களை வெளியிட்டனர். இதேவேளை மீண்டும் 2019 ஆம் ஆண்டு குறித்த புலனாய்வாளர் இலங்கைக்கு வந்ததாகவும் அதன்போது அவருக்கு வழங்கப்பட்ட வேலை மீண்டும் ராஜபக்ச குடும்பத்தினரை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்பதாகும் எனவும் அதை அவர்கள் கச்சிதமாக முடித்துவிட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்களை குறிவைத்து தான் இவர்கள் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

புலனாய்வு துறை ஊடாக இலங்கையில் யாருக்கெல்லாம் நிதி வழங்கினார்கள் என்பதையும் அவர்கள் கூறிய விடயங்களில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இலங்கையை சீர்குலைக்கின்ற நடவடிக்கை

இலங்கையை சீர்குலைக்கும் நடவடிக்கை - நாடு திரும்பாத இந்திய புலனாய்வாளர்கள் வெளியாகிய பின்னணி | India S Investigators In Srilanka Modi Came

அதற்கமைய அரசியல்வாதிகள், மத தலைவர்கள், ஊடகவியலாளர்கள், இராணுவம் என பல தரப்பினருக்கு, அவர்களுக்காக இயங்க வேண்டும் என நிதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

முக்கியமாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால் இலங்கையை சீர்குலைக்கின்ற நடவடிக்கையில் இறங்குமாறு கூறப்பட்டதாகவும் கூறப்பட்டது .

இதில் நாம் கவனிக்க வேண்டிய விடயம் குறித்த புலனாய்வாளர் இந்த தகவல்களை வெளியிட்ட சில வாரங்களிலே பழ.நெடுமாறன் விடுதலைப்புலிகளின் தலைவர் உயிரோடு இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.”என தெரிவித்துள்ளார். 

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பிரித்தானியா, United Kingdom

05 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், மட்டக்களப்பு

04 Sep, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கோண்டாவில், London, United Kingdom, சிட்னி, Australia

01 Sep, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, கிளிநொச்சி, Toronto, Canada

02 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், பெல்ஜியம், Belgium

02 Sep, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, செட்டிக்குளம், Brampton, Canada

03 Sep, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை, சங்கத்தானை

26 Aug, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Baden, Switzerland

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
23ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023