இலங்கை தமிழர்கள் வைத்த சரியான செக் : நிலை தடுமாறியுள்ள இந்தியா

Anura Kumara Dissanayaka United States of America India Current Political Scenario
By Shalini Balachandran Nov 26, 2024 02:21 AM GMT
Report

இந்தியா (India) தற்போது தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றி கதைப்பதை மிகவும் ஆக்கபூர்வமானதாக பார்க்கலாம் என பிரித்தானியாவின் அரசியல் ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தைநேற்றைய தினம் (25) ஊடகமொன்றிக்கு வழங்கிய நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எண்பதுகளின் ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புகள் ஆரம்பமாகிய போது அந்த அமைப்புக்களில் பல அமைப்புக்களை உருவாக்கி அவர்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தி தமிழர்களுக்கிடையில் ஒரு ஒற்றுமையற்ற தன்மையை மேற்கொள்ள முனைந்ததில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.

உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரம்! அதிரடியாக பணி நீக்கப்பட்ட ஜெனரல்!

உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரம்! அதிரடியாக பணி நீக்கப்பட்ட ஜெனரல்!

வெளிவிகார கொள்கை

அதற்கான காரணம் இந்தியா, தமிழ் மக்களை பலவீனமாக வைத்திருக்க வேண்டுமென நினைத்தது.

இலங்கை தமிழர்கள் வைத்த சரியான செக் : நிலை தடுமாறியுள்ள இந்தியா | India Stands In Solidarity With Sri Lankan Tamils

தற்போது கூட ஒரு இந்தியா ஆய்வாளர், இப்போது இலங்கை அரசின் வெளிவிவகார கொள்கையானது இந்தியாவிற்கு பாரிய தோல்வி என கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்தியாவின் பிடிக்குள் இலங்கை இல்லை என்பது தற்போது இந்தியாவிற்கு சவாலாக அமைந்துள்ள நிலையில் தற்போது இந்தியாவிற்கு தமிழர்களின் உதவி தேவைப்படுகின்றது.

விரைவில் அம்பலமாகவுள்ள பாரிய நிதி மோசடி : அதிரடியாக கைதாகவுள்ள மகிந்த குடும்பம்

விரைவில் அம்பலமாகவுள்ள பாரிய நிதி மோசடி : அதிரடியாக கைதாகவுள்ள மகிந்த குடும்பம்

தமிழ் தரப்புக்கள் 

தமிழ் தரப்புக்கள் இது தொடர்பில் சிந்திக்க வேண்டும், அத்தோடு நடந்து முடிந்த தேர்தல் களம் தற்போது தமிழ் மக்கள் இந்தியாவினாலும் சரி தமிழ் அரசியல் கட்சிகளினாலும் சரி இனி ஏமாற்றப்பட முடியாது என்பதை உறுதி செய்துள்ளது.

இந்திய அரசியல்வாதிகள் இலங்கைக்கு வரும் போது எல்லாம், தமிழ் மக்களும் சிங்கள மக்களை போல எல்லா வசதிகளுடனும் உரிமைகளுடனும் வாழ வேண்டும் என தெரிவித்தாலும் அது தொடர்பில் அவர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

இலங்கை தமிழர்கள் வைத்த சரியான செக் : நிலை தடுமாறியுள்ள இந்தியா | India Stands In Solidarity With Sri Lankan Tamils

தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழ வேண்டுமென்றால் அவர்களுக்கான அதிகாரங்கள் வேண்டும், அந்த அதிகாரத்திற்காகத் தான் மாகாண சபை தேர்தலை கொண்டு வந்ததாக அறிவித்தார்கள் ஆனாலும் அப்போதும் இந்தியாவால் எந்த மாற்றமும் நிகழவில்லை.

அது இந்தியாவிற்கான மிகப்பெரிய தோல்வி, அந்த தோல்வியின் வெளிப்பாடுதான் தற்போது இந்தியா பாரிய பூகோள அரசியல் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.  

பகிரங்கமாக மன்னிப்பு கோரிய வைத்தியர் அர்ச்சுனா

பகிரங்கமாக மன்னிப்பு கோரிய வைத்தியர் அர்ச்சுனா

மிகப்பெரிய தோல்வி

இனி வடக்கு மற்றும் கிழக்கில் இந்தியாவால் ஏதும் செய்ய முடியாத ஒரு நிலையே காணப்படுகின்றது.

அத்தோடு, தற்போதுள்ள அதானி குழுமம் தொடர்பிலும் இந்தியாவிற்கு அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) அழுத்தம் கொடுக்கப்படும் என்றால் அதற்கு இந்தியாவிற்கான ஒரே தீர்வு தமிழ் மக்கள் தான்.

இலங்கை தமிழர்கள் வைத்த சரியான செக் : நிலை தடுமாறியுள்ள இந்தியா | India Stands In Solidarity With Sri Lankan Tamils

விரும்பியோ விரும்பாமலோ இனி இந்தியா தமிழ் மக்களுடன் ஒரு நல்லுறவை பேண வேண்டும், விடுதலைப்புலிகள் உட்பட இந்தியாவை ஒரு எதிரி நாடாக எந்த தமிழர்களும் பார்க்கவில்லை.

இலங்கையை கைப்பற்ற அமரிக்காவிற்கு (America) தமிழர்கள் தான் வேண்டுமென இந்தியாவிற்கு நன்கு தெரியும் ஆகையாலேயே இந்த சுமூக நடவடிக்கைகள் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

தரையிறங்கும்போது பற்றியெரிந்த ரஷ்ய விமானம் : பயணிகளின் நிலை...!

தரையிறங்கும்போது பற்றியெரிந்த ரஷ்ய விமானம் : பயணிகளின் நிலை...!

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024