மண்ணுக்குள் புதையும் தங்க நகரம் - மரண ஓலமிடும் மக்கள்; இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!

Narendra Modi Delhi India Uttarakhand
By Kalaimathy Jan 09, 2023 05:59 AM GMT
Report

சீன எல்லையில் இருக்கும் இந்தியாவின் முக்கிய நகரம் ஒன்று பூமிக்கடியில் புதைந்துகொண்டிருப்பதாக பரபரப்புத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த நகரத்தில் இருக்கும் வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டு வருவதுடன், வீடுகள் மண்ணுக்குள் புதையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை அந்த பகுதியில் இருந்து வெளியேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் ஜோஷ்மித் நகரமே இவ்வாறு பூமிக்குள் புதைந்து வருகிறது. இந்த நகரம் முக்கிய நகரமாகவும் தங்க நகரமாகவும் பார்க்கப்படுகின்றது.

மண்ணுக்குள் புதையும் நகரம் 

மண்ணுக்குள் புதையும் தங்க நகரம் - மரண ஓலமிடும் மக்கள்; இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி! | India Uttarakhand City Buried Under The Ground

இந்த நகரம் சீன எல்லைக்கு அருகில் இருப்பதுடன், பத்ரிநாத், ஹேம்குந்த் சாஹிப் போன்ற மதத்தலங்களுக்கு இந்த நகரம் வழியாகவே செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரம் இவ்வாறு தானாகவே பூமிக்குள் புதைவதற்கான காரணம் என்ன என பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் அறிவியல் ரீதியான விளக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய ஜோஷிமத் நகரம் தானாக புதைவதற்கான காரணம் குறித்து வாடியா இன்ஸ்டிடியூட் ஒஃப் ஹிமாலயன் ஜியாலஜியின் இயக்குனர் கலாசந்த் சான், மூன்று அடிப்படை காரணங்கள் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

காரணம்

மண்ணுக்குள் புதையும் தங்க நகரம் - மரண ஓலமிடும் மக்கள்; இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி! | India Uttarakhand City Buried Under The Ground

அதனடிப்படையில், முதலாவதாக நூற்றாண்டுக்கு முன்னர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டதன் இடிபாடுகளின் மீதே இந்த நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக இந்த உத்ரகாண்ட் பிரதேசம் பூகம்பங்கள் அதிகம் ஏற்படும் மண்டலத்தில் அமைந்திருப்பது.

மூன்றாவதாக காலநிலை மாற்றம், நிலத்தடியின் கீழ் பாயும் நீரால் காலபோக்கில் கற்களின் பலம் குறைந்தமை எனவும் தெரிவித்துள்ளார்.  

நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர்

மண்ணுக்குள் புதையும் தங்க நகரம் - மரண ஓலமிடும் மக்கள்; இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி! | India Uttarakhand City Buried Under The Ground

இவ்வாறான அபாய நிலையை எட்டியுள்ள இந்த நகரத்தை முதல்வர் புஷ்கர் தமி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக அவசர ஆலோசனை ஒன்றை மேற்கொள்வதற்காக இந்திய பிரதமர் அலுவலகம் முதல்வருக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் அழைப்பு

மண்ணுக்குள் புதையும் தங்க நகரம் - மரண ஓலமிடும் மக்கள்; இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி! | India Uttarakhand City Buried Under The Ground

அதனடிப்படையில், பிரதமர் மோடியின் முதன்மை செயலாளரான பி.கே.மிஸ்ரா, தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்கள் எனப் பல முக்கிய அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜோஷிமத் நகர உயர் அதிகாரிகளும் உத்தரகாண்ட் மாநில உயர் அதிகாரிகளும் காணொளி ஊடாக இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அத்துடன், முதல்வர் புஷ்கர் தமியுடன், இந்திய பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால திட்டம்

மண்ணுக்குள் புதையும் தங்க நகரம் - மரண ஓலமிடும் மக்கள்; இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி! | India Uttarakhand City Buried Under The Ground

அந்த உரையாடலின் போது, ஜோஷிமத் நகரில் வசிப்பவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை வேறு இடங்களில் குடியமர்த்துவது தொடர்பாகவும் விவாதித்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரச்னையை தீர்ப்பதற்கு உடனடியாகவும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் ஜோஷிமத் பிரச்னையை தீர்ப்பதற்கு, தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் குறித்த நகரின் முதல்வருக்கு  பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026