மண்ணுக்குள் புதையும் தங்க நகரம் - மரண ஓலமிடும் மக்கள்; இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!

Narendra Modi Delhi India Uttarakhand
By Kalaimathy Jan 09, 2023 05:59 AM GMT
Report

சீன எல்லையில் இருக்கும் இந்தியாவின் முக்கிய நகரம் ஒன்று பூமிக்கடியில் புதைந்துகொண்டிருப்பதாக பரபரப்புத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த நகரத்தில் இருக்கும் வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டு வருவதுடன், வீடுகள் மண்ணுக்குள் புதையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை அந்த பகுதியில் இருந்து வெளியேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் ஜோஷ்மித் நகரமே இவ்வாறு பூமிக்குள் புதைந்து வருகிறது. இந்த நகரம் முக்கிய நகரமாகவும் தங்க நகரமாகவும் பார்க்கப்படுகின்றது.

மண்ணுக்குள் புதையும் நகரம் 

மண்ணுக்குள் புதையும் தங்க நகரம் - மரண ஓலமிடும் மக்கள்; இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி! | India Uttarakhand City Buried Under The Ground

இந்த நகரம் சீன எல்லைக்கு அருகில் இருப்பதுடன், பத்ரிநாத், ஹேம்குந்த் சாஹிப் போன்ற மதத்தலங்களுக்கு இந்த நகரம் வழியாகவே செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரம் இவ்வாறு தானாகவே பூமிக்குள் புதைவதற்கான காரணம் என்ன என பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் அறிவியல் ரீதியான விளக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய ஜோஷிமத் நகரம் தானாக புதைவதற்கான காரணம் குறித்து வாடியா இன்ஸ்டிடியூட் ஒஃப் ஹிமாலயன் ஜியாலஜியின் இயக்குனர் கலாசந்த் சான், மூன்று அடிப்படை காரணங்கள் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

காரணம்

மண்ணுக்குள் புதையும் தங்க நகரம் - மரண ஓலமிடும் மக்கள்; இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி! | India Uttarakhand City Buried Under The Ground

அதனடிப்படையில், முதலாவதாக நூற்றாண்டுக்கு முன்னர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டதன் இடிபாடுகளின் மீதே இந்த நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக இந்த உத்ரகாண்ட் பிரதேசம் பூகம்பங்கள் அதிகம் ஏற்படும் மண்டலத்தில் அமைந்திருப்பது.

மூன்றாவதாக காலநிலை மாற்றம், நிலத்தடியின் கீழ் பாயும் நீரால் காலபோக்கில் கற்களின் பலம் குறைந்தமை எனவும் தெரிவித்துள்ளார்.  

நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர்

மண்ணுக்குள் புதையும் தங்க நகரம் - மரண ஓலமிடும் மக்கள்; இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி! | India Uttarakhand City Buried Under The Ground

இவ்வாறான அபாய நிலையை எட்டியுள்ள இந்த நகரத்தை முதல்வர் புஷ்கர் தமி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக அவசர ஆலோசனை ஒன்றை மேற்கொள்வதற்காக இந்திய பிரதமர் அலுவலகம் முதல்வருக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் அழைப்பு

மண்ணுக்குள் புதையும் தங்க நகரம் - மரண ஓலமிடும் மக்கள்; இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி! | India Uttarakhand City Buried Under The Ground

அதனடிப்படையில், பிரதமர் மோடியின் முதன்மை செயலாளரான பி.கே.மிஸ்ரா, தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்கள் எனப் பல முக்கிய அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜோஷிமத் நகர உயர் அதிகாரிகளும் உத்தரகாண்ட் மாநில உயர் அதிகாரிகளும் காணொளி ஊடாக இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அத்துடன், முதல்வர் புஷ்கர் தமியுடன், இந்திய பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால திட்டம்

மண்ணுக்குள் புதையும் தங்க நகரம் - மரண ஓலமிடும் மக்கள்; இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி! | India Uttarakhand City Buried Under The Ground

அந்த உரையாடலின் போது, ஜோஷிமத் நகரில் வசிப்பவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை வேறு இடங்களில் குடியமர்த்துவது தொடர்பாகவும் விவாதித்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரச்னையை தீர்ப்பதற்கு உடனடியாகவும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் ஜோஷிமத் பிரச்னையை தீர்ப்பதற்கு, தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் குறித்த நகரின் முதல்வருக்கு  பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025