கெஹல்பத்ரவை கைது செய்யும் திட்ட பின்னணியில் இந்திய புலனாய்வு!

CID - Sri Lanka Police Sri Lanka Police Investigation Indonesia
By Dharu Aug 28, 2025 06:15 AM GMT
Report

இந்துனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலில் ஐவரும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த கைது நடவடிக்கையில் இந்திய புலனாய்வு பிரிவின் உதவி கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,

வவுனியாவில் முடங்கிய இ.போ.ச பேருந்து சேவைகள் : அவதியுற்ற பயணிகள்

வவுனியாவில் முடங்கிய இ.போ.ச பேருந்து சேவைகள் : அவதியுற்ற பயணிகள்

கெஹெல்பத்தர பத்மே

“கைது செய்யப்பட்டவர்களில் 'கெஹெல்பத்தர பத்மே', 'கொமாண்டோ சலிந்த', 'பெக்கோ சமன்' மற்றும் 'நிலங்க' ஆகியோரும் உள்ளனர்.

கெஹல்பத்ரவை கைது செய்யும் திட்ட பின்னணியில் இந்திய புலனாய்வு! | Indian Intelligence Behind The Plan Indonesia

கடந்த ஏழு நாட்களாக எமது காவல்துறையினர் மற்றும் இந்துனேசியா காவல்துறையினர் இணைந்து நடத்திய தோடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த திட்டத்தில் இந்தியாவின் புலனாய்வு பிரிவினர்,சர்வதேச காவல்துறையினர் ஆகியோர் உதவி செய்துள்ளனர்.” என்றார்.

இலங்கை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், இன்டர்போல் மற்றும் இந்தோனேசிய பாதுகாப்புப் படைகள் இணைந்து இந்த சிறப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் பாணந்துரே நிலங்க ஆகிய பாதாள உலக நபர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையினரை தாக்கிய ரணிலின் ஆதரவாளரான அரசியல்வாதி - நேர்ந்த கதி

காவல்துறையினரை தாக்கிய ரணிலின் ஆதரவாளரான அரசியல்வாதி - நேர்ந்த கதி

சர்ச்சைக்குரிய சம்பவங்கள்

அவர்கள் சமீபத்திய காலங்களில் பல சர்ச்சைக்குரிய சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

கெஹல்பத்ரவை கைது செய்யும் திட்ட பின்னணியில் இந்திய புலனாய்வு! | Indian Intelligence Behind The Plan Indonesia

மேலும், இந்தக் குழுவுடன் பாக்கோ சமனும்(மித்தெனிய மூவர் கொலையுடன் தொடர்புடையவர்) அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

சிறிது காலம் துபாயில் இருந்த இந்தக் குற்றவாளிகள், பின்னர் மலேசியாவிற்கும், அங்கிருந்து இந்தோனேசியாவிற்கும் தப்பிச் சென்று இரகசியமாக வசித்து வந்துள்ளனர்.

சிறப்புத் தகவல் தெரிவிப்பவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் நீண்ட விசாரணைக்குப் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, சமீபத்தில் கொழும்பில் உள்ள புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகத் தலைவர் கணேமுல்லா சஞ்சீவவின் கொலையை வெளிநாட்டிலிருந்து திட்டமிட்டு நடத்திய முக்கிய குற்றவாளி கெஹல்பத்தர பத்மே ஆவார்.

இந்தக் கைதுடன், இந்த நாட்டில் செயல்படும் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன. 

வவுனியாவில் முடங்கிய இ.போ.ச பேருந்து சேவைகள் : அவதியுற்ற பயணிகள்

வவுனியாவில் முடங்கிய இ.போ.ச பேருந்து சேவைகள் : அவதியுற்ற பயணிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016