இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices Kanchana Wijesekera
By Sathangani Oct 21, 2023 06:27 AM GMT
Report

இலங்கை மின்சார சபையின் 23 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் வெளி நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட ஊழியர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பணி நடைபெறாத காரணத்தினால் அவர்களுக்காக செலவழிக்கப்படும் பணம் முற்றிலும் வீணானது என மின்சார சபையின் மூத்த அதிகாரி ஒருவர்  ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த செலவை அமைச்சினால் தாங்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர தகவல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர தகவல்


23ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள்

" இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணிபுரிந்தாலும் அவர்களின் செயல்திறன் குறித்து பல சிக்கல்கள் உள்ளன. மின்சார சபையின் இவ்வளவு பெரிய ஊழியர்களை பராமரிப்பதற்கு அமைச்சு மாதாந்தம் செலவு செய்தமையே மின்சாரக் கட்டண உயர்வை மறைமுகமாகப் பாதித்துள்ளது.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல் | Information Employees Of Sl Electricity Board

பெரும்பாலான ஊழியர்கள் தேவையில்லாத இடங்களில் கடமைகளைச் செய்ய நியமிக்கப்படுகின்ற நிலையில் அத்தகைய ஊழியர்களிடமிருந்து சபை எதிர்பார்க்கும் கடமைத் திறனைப் பெற முடியாது.

பணியாளர்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் தேவையில்லை. 23ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருந்தாலும் பெரும்பாலான பணிகள் மற்ற மூன்றாம் தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட ஊழியர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

காணாமற்போன மாணவர்கள் கண்டுபிடிப்பு

காணாமற்போன மாணவர்கள் கண்டுபிடிப்பு


கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்

நிறுவனத்தில் அதிக பணியாளர்கள் இருக்கும்போது, ​​ஆண்டுதோறும் வெளி நிறுவனங்களில் இருந்து பணியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு சம்பளம் வழங்குவது பெரும் பிரச்னையாக உள்ளது.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல் | Information Employees Of Sl Electricity Board

ஒவ்வொரு மாதமும் இதே முறையில் இப்பணி நடைபெற்று வருகிறது. செலவு முகாமைத்துவம் தொடர்பில் அமைச்சு பல தடவைகள் அறிவுறுத்தல்களை வழங்கிய போதிலும், அதற்கான தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை." என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின்சார சபையில் பணிபுரியும் 23 ஆயிரம் ஊழியர்களின் வினைத்திறனில் பல பிரச்சினைகள் காணப்படுவதாகவும், வருடாந்த செலவீனங்களை வைத்துப் பார்க்கும் போது இது பெரும் சுமை எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர்களின் நினைவு தினம் இன்று

இந்திய இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர்களின் நினைவு தினம் இன்று


இவ்விடயம் தொடர்பில் அமைச்சு மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளதுடன்,  இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அறிவுறுத்தல்கள் தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்