நுவரெலியாவில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Nuwara Eliya
                
                                                
                    Sri Lankan Peoples
                
                        
        
            
                
                By Dilakshan
            
            
                
                
            
        
    சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் நுவரெலியாவில் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, இன்று(27) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர் நுவரெலியா பிரதேசத்தில் தனது காதலியுடன் இருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது நடவடிக்கை
அதன் போது, கஹனவிடகே டொன் நந்தசேன என்ற சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் சில காலம் தலைமறைவாக இருந்த சந்தேக நபர் இலங்கைக்கு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் அண்மையில் கைப்பற்றப்பட்ட 09 கிலோ ஐஸ் போதைப்பொருளை சந்தேக நபர் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. | 
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
        
        ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
            மரண அறிவித்தல்
        
        
            12ம் ஆண்டு நினைவஞ்சலி