ஈரானிய கப்பலுக்கு வழங்கப்பட்டது அனுமதி! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Iran-Israel War
By Dilakshan Mar 05, 2026 05:17 PM GMT
Report

ஈரானிய கப்பலான 'ஐரிஸ் புஷேர்' திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஊடகங்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, கப்பலின் 208 பணியாளர்களை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையின் பிரதேசம், கடல் பகுதிகள் மற்றும் வான்வெளியை எந்தவொரு நாடும் விரோதமான முறையில் அல்லது மற்றொரு நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் தாக்குதல்களில் அழிந்து கொண்டிருக்கிறதா இஸ்ரேல்…!

ஈரானின் தாக்குதல்களில் அழிந்து கொண்டிருக்கிறதா இஸ்ரேல்…!


முதலிடத்தில் மனிதநேயம்

அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி அநுர, "எந்தவொரு சர்வதேச மோதலிலும் எங்கள் நடுநிலைமை, எங்கள் பிரதேசம், எங்கள் கடல் பரப்புகள், எங்கள் வான்வெளி ஆகியவற்றை மோதலில் எந்தவொரு நாட்டிற்கும் சார்புடையதாகவோ அல்லது எந்த நாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் விதமாகவோ பயன்படுத்த நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். 

ஈரானிய கப்பலுக்கு வழங்கப்பட்டது அனுமதி! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு | Iranian Ship Iris Bushehr To Trincomalee Port

அதுதான் எங்கள் நிலைப்பாடு. எனவே, மோதல் தொடங்கிய நேரத்தில் நாங்கள் எடுத்த நடவடிக்கைகள், நாங்கள் வெளியிட்ட அறிக்கைகள், இவை அனைத்தும் இந்த நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. அதன்படி, இரண்டு ஈரானிய கப்பல்கள் பற்றிய பிரச்சினை எழுந்துள்ளது, நாங்கள் அங்கும் நடுநிலையைப் பின்பற்றுகிறோம். 

மேலும், ஒரு தேசமாகவும் ஒரு நாடாகவும், நடுநிலையைப் பேணுகையில், எங்களுக்கு மனிதநேயம் முதலிடத்தில் உள்ளது. எனவே, நாங்கள் சிறிதும் தயங்க மாட்டோம். 

மனிதகுலத்தைப் பாதுகாக்க, மனித உயிர்களைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இருந்தால், அந்த நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்க மாட்டோம். அதுதான் ஒரு நாடு எடுக்க வேண்டிய சிறந்த கொள்கை என்று நான் நினைக்கிறேன். அந்தக் கொள்கைகளின் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம்."

ஈஸ்டர் தாக்குதல் : சுரேஷ் சாலேவிற்கு இறுகும் பிடி

ஈஸ்டர் தாக்குதல் : சுரேஷ் சாலேவிற்கு இறுகும் பிடி


ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : 300 ஏவுதளங்களை நிர்மூலமாக்கியது இஸ்ரேல்

ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : 300 ஏவுதளங்களை நிர்மூலமாக்கியது இஸ்ரேல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021