முற்றுகையிடப்பட்ட அலுவலகம்: பின்பக்க கதவால் வெளியேறிய வடக்கு ஆளுநர்

Jaffna Ceylon Teachers Service Union Northern Province of Sri Lanka Nagalingam Vedanayagam
By Theepan Oct 15, 2025 12:38 PM GMT
Report

🛑 புதிய இணைப்பு

யாழில் இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னெடுத்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் மற்றும் காவல்துறையினருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் டிரஞ்சன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து கல்வி வலயங்களின் பணிப்பாளர்கள் என அனைவரும் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, அதிகாரிகள் அனைவரும் கலந்துரையாடல் முடிந்து வெளியேறினர்.

இறுதியாக வடக்கு கல்வி அமைச்சின் செயலாளர் டிரஞ்சன் வெளியேறிய போது போராட்டக்காரர்கள் அவரை வழிமறித்த நிலையில், ஆளுநர் செயலகம் உத்தியோகபூர்வ அறிவிப்பு வழங்கும் என்று போராட்டக்காரர்களுக்கு அவர் தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.

இந்தநிலையில், ஆளுநர் செயலகத்தில் அதிகாரிகள் எவரும் இல்லை என்றும், தாங்கள் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் ஆளுநர் செயலகத்துக்குள் செல்ல முயற்சித்தவேளை காவல்துறையினர் அவர்களை வழிமறித்துள்ளனர்.

இதனால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆளுநரின் செயலாளர், ஜோசப் ஸ்டாலின் உட்பட போராட்டக்காரர்கள் சிலரை அழைத்து கலந்துரையாடியுள்ளார்.

இதனடிப்படையில், இடம்பெற்ற இடமாற்றத்திற்கு ஏற்றவாறு செயற்படுங்கள் என ஆளுநரின் செயலாளர் தெரிவித்ததாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்ததுடன் நாடளாவிய ரீதியாக இதற்கு எதிர்ப்பு வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, ஆளுநர் பின் பக்கத்தால் ஆளுநர் செயலகத்தில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(மேலதிக செய்திகள் - கஜிந்தன்)

🛑 முதலாம் இணைப்பு

யாழில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (15) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

ஆசிரியர்களின் இடமாற்றக் கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறு கோரியும் அரசியல் தலையீடுகளை உடன் நிறுத்துமாறு கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன்போது வட மாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட மனுஷ நாணயக்கார

நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட மனுஷ நாணயக்கார

போராட்டத்தில் கலந்துகொண்டோர் 

அந்தவகையில், “பழி வாங்காதே பழி வாங்காதே ஆசிரியர்களைப் பழி வாங்காதே”, “ஜேவிபி அரசே அராஜக்ததை நிறுத்து“, ” ஆளுநரே பதிலே கூறு”,  அரசியல் பழிவாங்கலை நிறுத்து” போன்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.

முற்றுகையிடப்பட்ட அலுவலகம்: பின்பக்க கதவால் வெளியேறிய வடக்கு ஆளுநர் | Irregularity In Teacher Transfer Protest Continues

இந்தப் போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை நேற்றைய இரண்டாம் நாள் போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) மாற்றும் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) ஆகியோர் கலந்துகொண்டு போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போரில் வௌ்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள்: சரத் பொன்சேகாவிற்கு மொட்டு பதிலடி

இறுதிப் போரில் வௌ்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள்: சரத் பொன்சேகாவிற்கு மொட்டு பதிலடி

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் : 2 கோடி ரூபாய் நிதிக்கு அனுமதி

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் : 2 கோடி ரூபாய் நிதிக்கு அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

11 Feb, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி