விகாரையின் பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்ட விவகாரம்! காவல்துறையினரின் நடவடிக்கை
Jaffna
Sri Lanka Police Investigation
By Theepan
விகாரையின் பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
குறித்த நடவடிக்கை வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் கந்தரோடை விகாரை மற்றும் கதுருகொட விகாரை என நாட்டப்பட்ட நான்கு பெயர்ப் பலகைகள் கடந்த 8ம் திகதி பிரதேச சபையால் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி