யாழ் கலைஞர்களின் முயற்சி
jaffna
artist
new song
By Vanan
நடைமுறை பிரச்சினைகளை நம்மவர்களின் பண்பாட்டுடன் இணைந்த பாணியில் இழந்தவையை நினைவூட்டியுள்ளார்கள் யாழ்ப்பாணத்து கலைஞர்கள்.
தீவிரமடையும் கொரோனா, தற்போதைய நாட்டின் பொருளாதார நிலை, நாம் கடந்து வந்த - இழந்த விடயங்கள் என அனைத்தையும் அவர்கள் ஒரு பாடலின் ஊடே வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இவர்களது படைப்பில் உருவான, பழைய ஞாபகத்தை மீளத் தூண்டும் அருமையான பாடல் இதோ,
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி