விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்த தினத்தில் யாழ்.வீதியில் ரயர் கொழுத்திய இளைஞர்கள்!
arrest
police
jaffna
investigation
kurunagar
By Kalaimathy
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீதியில் ரயர் கொழுத்திய மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்த தினமான இன்றைய தினம் குருநகர் பகுதியில் வீதியில் ரயர் கொழுத்திய மூன்று இளைஞர்களையே யாழ்ப்பாண காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி