சுன்னாகம் பிரதேச சபையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர் மீது தாக்குதல்!
jaffna
attack
chunnagam
pradeshiyasabha
By Kalaimathy
சுன்னாகம் பிரதேச சபையில் கடமையாற்றும் வருமான பரிசோதகர் சுகாதார பரிசோதகரை அச்சுறித்தி சுகாதார தொழிலாளி மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுன்னாகம் பிரதேச சபையின் சுகாதார ஊழியர் ஒருவருக்கே இணுவில் பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இணுவில் மத்திய கல்லூரி முன்றலில் சுன்னாகம் பிரதேச சபையின் அனுமதி பெறாது நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு கூறிய வேளையில் குறித்த நடை பாதை வியாபாரியினால் வருமானவரி பரிசோதகர், சுகாதார பரிசோதகர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன் போதே சுன்னாகம் பிரதேச சபையில் கடமையாற்றும் சுகாதார தொழிலாளி மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 8 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
23 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்