மாவீரர் தினத்திற்கு தடை விதித்துள்ள கோட்டாபய அரசாங்கம்- உரிமையுண்டு எனக் கூறும் வியாழேந்திரன்!
jaffna
press meet
northern province
viyalenthiran
gotabaya rajabaksha
By Kalaimathy
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு ராஜபக்ஸ அரசாங்கம், தடைகளையும் கெடுபிடிகளையும் விதித்துள்ளது.
இந்நிலையில், யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு அவர்களின் உறவுகளுக்கு உரிமையுள்ளது என கோட்டாபய - மஹிந்த தலைமையிலான சிறிலங்கா அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி