யாழில் காவல்துறையினர் செய்த சம்பவம்: தீயாய் பரவிய காணொளி - வெளியானது காரணம்!

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Dilakshan Mar 28, 2025 11:16 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்று வீடொன்றின் கதவை காவல்துறையினர் எட்டி உதைப்பது போன்ற சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி குறித்து இலங்கை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, நெல்லியடி பகுதியில் ஒரு நபர் அங்கீகரிக்கப்படாத இறைச்சி கூடத்தை நடத்தி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, நெல்லியடி காவல்துறை திங்கட்கிழமை (மார்ச் 24) சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்றபோது, வீட்டின் பின்னால் அமைக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத இறைச்சி கூடத்தையும், ஒரு நபர் கொல்லப்பட்ட கன்றுக்குட்டியை வெட்டுவதையும் அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

நாட்டில் ஆரம்பமாகவுள்ள புதிய விமான சேவை: வெளியான மகிழ்ச்சி தகவல்

நாட்டில் ஆரம்பமாகவுள்ள புதிய விமான சேவை: வெளியான மகிழ்ச்சி தகவல்

கைது முயற்சி

அதன்போது, சந்தேக நபரைக் கைது செய்ய அதிகாரிகள் முயன்றபோது, ​​அவர் வீட்டிற்குள் ஓடி ஒரு அறைக்குள் தன்னைப் பூட்டிக் கொண்டதால் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் வெளியே வர மறுத்துள்ளார்.

யாழில் காவல்துறையினர் செய்த சம்பவம்: தீயாய் பரவிய காணொளி - வெளியானது காரணம்! | Jaffna Viral Video Police Issue Clarification

சந்தேக நபர் அறையை விட்டு வெளியே வருவதற்கு மறுத்ததால், ஒரு காவல்துறை அதிகாரி, அவரைக் கைது செய்ய கதவை உதைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, அண்டை வீட்டாராக அடையாளம் காணப்பட்ட பெண்கள் உட்பட ஒரு குழு, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால், நெல்லியடி காவல்துறை பொறுப்பதிகாரி அந்த இடத்திற்கு விரைந்துள்ளார்.

காவல்துறை விசாரணை

அதனை தொடர்ந்து, அங்கீகரிக்கப்படாத இறைச்சிக் கூடத்தை நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட 44 வயது நபர், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் அவருக்கு ரூ. 30,000 அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்றை தெரிவித்துள்ளது.

யாழில் காவல்துறையினர் செய்த சம்பவம்: தீயாய் பரவிய காணொளி - வெளியானது காரணம்! | Jaffna Viral Video Police Issue Clarification

இதேவேளை, கைது செய்யப்பட்டபோது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பெண்களும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மற்றவர்களைக் கைது செய்ய நெல்லியடி காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாவும் அதே நேரத்தில் வழக்கு ஏப்ரல் 04, 2025 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மது போதையில் பேருந்து செலுத்திய சாரதிக்கு நேர்ந்த கதி

மது போதையில் பேருந்து செலுத்திய சாரதிக்கு நேர்ந்த கதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019