விடுதலைப் புலிகள் இருந்தவரை இலங்கையில் சீனாவும், பாகிஸ்தான் உளவு அமைப்பும் வரமுடியவில்லை
india
sri lanka
people
By Shalini
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இந்தியா கைப்பற்றியுள்ளமை இலங்கைவாழ் தமிழர்களுக்கும், இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது?
மேலும் இலங்கையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்பட்டு அவ்விடத்தில் சீன மொழியில் எழுதப்படுவது குறித்தும் இன்றைய “மெய்ப்பொருள்” அறிவு நிகழ்ச்சியில் ஆராயப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆய்வாளரான அருட்தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ் பல தகவல்களை எம்முடன் பகிர்ந்துகொள்கின்றார்.