எம்முடன் கைகோருங்கள் - புலம்பெயர்ந்தோருக்கு பகிரங்க அழைப்பு
Patali Champika Ranawaka
immigrants
lunch news
By Vanan
புலம்பெயர்ந்தவர்கள் தம்முடன் கைகோர்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய விடயங்களை மறக்க முடியாவிட்டாலும், மறந்து அதற்கு மன்னிப்புக் கொடுத்து தற்போதுள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதைக் குறித்து சிந்திக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேரச் செய்திகளின் தொகுப்பு,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி