ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் ! மூன்று இராணுவத்தினர் கைது
arrest
attack
journalist
soldiers
By Vanan
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளரும் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் இராணுவத்தினரால் மூர்க்கத்தனமாக நேற்று(27) தாக்கப்பட்டிருந்தார்.
இதன் பின்னணியில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இராணுவ வீரர்கள் மூவர் முல்லைத்தீவு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவத்தினைக் கண்டித்து இன்று (28) ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் முல்லைத்தீவு காவல்துறையினரால் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாயுமான தலைவன்…! 49 நிமிடங்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி