மாலைதீவில் நிறுவப்படவுள்ள ஜே.வி.பி கட்சியின் முதலாவது வெளிநாட்டு காரியாலயம்
Anura Kumara Dissanayaka
Sri Lanka
By pavan
ஜே.வி.பி.யின் முதலாவது வெளிநாட்டு காரியாலயம் மாலைதீவில் நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கட்சிக் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்விற்காக கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 3 ஆம் திகதி மாலைதீவு விஜயம் செய்ய உள்ளார்.
மாலைதீவில் கட்சிக் காரியாலயம் நிறுவியதன் பின்னர் ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு போன்ற நாடுகளிலும் கட்சிக் காரியாலயங்களை நிறுவுவதற்கு ஜே.வி.பி தீர்மானித்துள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
குறித்த நாடுகளுக்கு விஜயம்
கட்சிக் காரியாலங்களை நிறுவுவதற்காக கட்சியின் உறுப்பினர்கள் குறித்த நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி