தமிழகத்தை உலுக்கிய இரு குழந்தைகளின் படுகொலை வழக்கு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

Kanchipuram India Law and Order
By Shalini Balachandran Jul 24, 2025 08:26 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

இந்தியாவை (India) உலுக்கிய இரு குழந்தைகளின் கொலை வழக்கில் சிக்கிய இருவருக்கு இறுதி தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, காஞ்சிபுரம் (Kanchipuram) திருமணத்தை மீறிய உறவுக்காக இரண்டு குழந்தைகளை தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த வழக்கில் தாய் அபிராமி மற்றும் காதலன் சுந்தரம் ஆகிய இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்க்கப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கன்னியாவில் பிதுர்கடன் தீர்க்க சென்றவர்களுக்கு காலக்கெடு விதித்த மதகுரு

கன்னியாவில் பிதுர்கடன் தீர்க்க சென்றவர்களுக்கு காலக்கெடு விதித்த மதகுரு

தூக்க மாத்திரை

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே மூன்றாம் கட்டளை, அங்கனீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜய் மற்றும் இவரது மனைவி அபிராமி இருவருக்கும் அஜய் (ஆறு வயது) என்ற மகனும், கார்னிகா (நான்கு வயது) என்ற மகளும் இருந்தனர்.

இந்தநிலையில், அபிராமி மற்றும் அதே பகுதியில் உள்ள சுந்தரம் என்பவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர்.

தமிழகத்தை உலுக்கிய இரு குழந்தைகளின் படுகொலை வழக்கு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு | Kanchipuram Couple Get Life For Child Murder

இதற்காக இடையூறாக இருந்ததாக தெரிவித்து இருசவரும் மகன் மற்றும் மகளை அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து, அபிராமி மற்றும் சுந்தரம் ஆகியோரை குன்றத்துார் காவல்துறையினர் கைது செய்தனர்.

லண்டனில் கறுப்பு ஜூலை எதிர்ப்பு போராட்டம்: திரண்ட புலம்பெயர் ஈழ தமிழர்கள்

லண்டனில் கறுப்பு ஜூலை எதிர்ப்பு போராட்டம்: திரண்ட புலம்பெயர் ஈழ தமிழர்கள்

வழக்கின் விசாரணை

இந்த வழக்கின் விசாரணை, காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா முன்னிலையாகியுள்ளார்.

விசாரணை முடிந்து, இவ்வழக்கில் இன்று (ஜூலை 24) நீதிபதி தீர்ப்பு வழங்கி வழக்கில், தாய் அபிராமி மற்றும் சுந்தரம் குற்றவாளி என நீதிபதி அறிவித்துள்ளார்.

தமிழகத்தை உலுக்கிய இரு குழந்தைகளின் படுகொலை வழக்கு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு | Kanchipuram Couple Get Life For Child Murder

இதையடுத்து, தாய் அபிராமி மற்றும் சுந்தரம் ஆகிய இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டடுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், தற்போது இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

16 தமிழ் இளைஞர்கள் விடுதலை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

16 தமிழ் இளைஞர்கள் விடுதலை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023