தமிழகத்தை உலுக்கிய இரு குழந்தைகளின் படுகொலை வழக்கு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

Kanchipuram India Law and Order
By Shalini Balachandran Jul 24, 2025 08:26 PM GMT
Report

இந்தியாவை (India) உலுக்கிய இரு குழந்தைகளின் கொலை வழக்கில் சிக்கிய இருவருக்கு இறுதி தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, காஞ்சிபுரம் (Kanchipuram) திருமணத்தை மீறிய உறவுக்காக இரண்டு குழந்தைகளை தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த வழக்கில் தாய் அபிராமி மற்றும் காதலன் சுந்தரம் ஆகிய இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்க்கப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கன்னியாவில் பிதுர்கடன் தீர்க்க சென்றவர்களுக்கு காலக்கெடு விதித்த மதகுரு

கன்னியாவில் பிதுர்கடன் தீர்க்க சென்றவர்களுக்கு காலக்கெடு விதித்த மதகுரு

தூக்க மாத்திரை

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே மூன்றாம் கட்டளை, அங்கனீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜய் மற்றும் இவரது மனைவி அபிராமி இருவருக்கும் அஜய் (ஆறு வயது) என்ற மகனும், கார்னிகா (நான்கு வயது) என்ற மகளும் இருந்தனர்.

இந்தநிலையில், அபிராமி மற்றும் அதே பகுதியில் உள்ள சுந்தரம் என்பவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர்.

தமிழகத்தை உலுக்கிய இரு குழந்தைகளின் படுகொலை வழக்கு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு | Kanchipuram Couple Get Life For Child Murder

இதற்காக இடையூறாக இருந்ததாக தெரிவித்து இருசவரும் மகன் மற்றும் மகளை அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து, அபிராமி மற்றும் சுந்தரம் ஆகியோரை குன்றத்துார் காவல்துறையினர் கைது செய்தனர்.

லண்டனில் கறுப்பு ஜூலை எதிர்ப்பு போராட்டம்: திரண்ட புலம்பெயர் ஈழ தமிழர்கள்

லண்டனில் கறுப்பு ஜூலை எதிர்ப்பு போராட்டம்: திரண்ட புலம்பெயர் ஈழ தமிழர்கள்

வழக்கின் விசாரணை

இந்த வழக்கின் விசாரணை, காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா முன்னிலையாகியுள்ளார்.

விசாரணை முடிந்து, இவ்வழக்கில் இன்று (ஜூலை 24) நீதிபதி தீர்ப்பு வழங்கி வழக்கில், தாய் அபிராமி மற்றும் சுந்தரம் குற்றவாளி என நீதிபதி அறிவித்துள்ளார்.

தமிழகத்தை உலுக்கிய இரு குழந்தைகளின் படுகொலை வழக்கு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு | Kanchipuram Couple Get Life For Child Murder

இதையடுத்து, தாய் அபிராமி மற்றும் சுந்தரம் ஆகிய இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டடுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், தற்போது இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

16 தமிழ் இளைஞர்கள் விடுதலை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

16 தமிழ் இளைஞர்கள் விடுதலை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025